பட்ஜெட்டை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்
நேற்று நிறைவேற்றப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
அத்துடன் கடந்த 11ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலம் என்பவற்றையும் சபாநாயகர் நேற்று சான்றுரைப்படுத்தினார்.
பட்ஜெட்டை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்
இதற்கமைய, இந்தச் சட்டமூலங்கள் 2023 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க சேர்பெறுமதி வரி (திருத்த) சட்டமாகவும், 2023ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க நிதிச் சட்டமூலமாகவும், 2023ஆம் ஆண்டின் ஆம் 34 இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமாகவும் நேற்று முதல் அமுலுக்கு வருகின்றன.
இலங்கையில் இடம்பெற்ற பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு சந்தித்திருக்கும் நிலையை கருத்தில் கொண்டு இந்த மாற்றங்கள் இடம்பெறுகின்றன .
வரி அறவீடு மாறுதல் மூலமே நாட்டை கட்டி எழுப்ப முடியும் என ஆனாலும் அரசு கருதுகிறது .
அதனால் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள அரசு முயற்சித்து வருகிறது .
வரும் காலங்களில் பாரிய மாற்றத்தை இலங்கை சந்திக்கும் என எதிர் பார்க்க படுவதால் ,இந்த மாறுதல் அவசர அவசரமாக மேற்கொள்ள படுகிறது .
- தமிழ் அரசியவாதி சாராய விற்பனையில்
- வாலிபன் மேல் விழுந்த இடி
- ஈழவேந்தன் முன்னாள் எம்பி காலாமானார்
- அமெரிக்கா கப்பலை தாக்கிய விமானம்
- எரியும் இஸ்ரேல் ஆயுத கிடங்கு
- சிசுவை பிரிட்சில் அடைத்த தாய்
- Rafah எல்லையில் இஸ்ரேல் தாக்குதல்
- பகிரங்கமாக தூக்கிலிடப்பட்ட பாஜக பிரமுகர்
- போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் இராணுவம்
- வீழ்ச்சியை நோக்கி செல்லும் தொழிற்படை
- இரண்டு போட்டியிலும் மோசமான தோல்வி
- வானிலை இடியுடன் கூடிய மழை