அமெரிக்கா கப்பலை தாக்கிய விமானம்
செங்கடலில் எரியும் கப்பல் ,அமெரிக்கா கப்பலை தாக்கிய விமானம்,
சரக்கு கப்பல்கள் மற்றும் அமெரிக்கா போர் கப்பல்களை இலக்கு வைத்து ஏமன் ஹவுதி போர் படைகள் .
வெடிகுண்டு விமானங்கள் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா மத்திய கட்டளை தலைமையகம் தெரிவித்துள்ளது .
செங்கடல் வழியாக பயணிக்கும் போக்குவரத்து கப்பல்களுக்கு ,ஏமன் ஆயுத குழுக்கள் அச்சுறுத்தல் விடுத்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்து இருந்தது .
தற்போது கடல் பகுதியில் பலத்த யுத்தம் இடம்பெற்று வருவதால் ,உலக பொருளாதாரம் மற்றும் கடல்வழி போக்குவரத்து கலங்கள் சேவைகள் பாதிக்க பட்டுள்ளன .
கடல் பகுதியில் பலத்த யுத்தம்
இஸ்ரேல் காசா மீதான போரினை நிறுத்தினால் செங்கடல் வழியாக மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துவோம் என ,ஏமன் ஹவுதி படைகள் தெரிவித்து இருந்தன .
ஆனால் போரை நிறுத்த மறுத்து இஸ்ரேல் தொடர்ந்து மக்களை தாக்குவதால் ,தற்போது செங்கடல் வழியாக பயணிக்கும் சரக்கு கப்பல் மற்றும் ,அமெரிக்கா ,பிரிட்டன் ,இஸ்ரேல் போர் கப்பல்கள் மீது ஹவுதி போராளிகள் தாக்குதல் நடத்தி கொண்டுள்ளனர் .