தப்பி ஓடும் எதிரி 36 ஆயிரம் பேர் படுகொலை
உக்கிரேன் நாட்டை ஆக்கிரமிக்கும் நோக்குடன் எதிரி இராணுவம் பலமான தாக்குதலை நடத்திய வண்ணம் முன்னேறிய வண்ணம் உள்ளது .
இந்த ரஷ்ய எதிரி இராணுவத்தினரை வழிமறித்து தாக்குதலை நடத்தி வரும் உக்கிரேன் இராணுவத்தினரால் இதுவரை முப்பத்தி ஆறாயிரம் எதிரி படைகள் கொன்று குவிக்க பட்டுள்ளதாக உக்கிரேன் அரச இராணுவம் அறிவித்துள்ளது.
கடந்த தினம் மட்டும் தமது இராணுவத்தால் 150 எதிரி படைகள் ஒரே நாளில் கொன்று குவிக்க பட்டுள்ளதாக வீரம் பேசியுள்ளது .
தப்பி ஓடும் எதிரி 36 ஆயிரம் பேர் படுகொலை
இவ்வாறான காட்சிகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் அருகில் இறந்த நிலையில் ரஷ்ய எதிரி இராணுவம் உள்ள காட்சிகள் காண்பிக்க பட்டுள்ளன.
தொடர்ந்து உக்கிரேன் மற்றும் ரஷ்ய இராணுவத்தினருக்கு இடையில் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
உக்கிரேனில் நாமே வெற்றியாளர்கள் என பரப்புரை செய்கிறது உக்கிரேன் இராணுவம், .