உக்கிரேனிடம் புதிய வகை ஏவுகணை அதிரும் களமுனை

Spread the love

உக்கிரேனிடம் புதிய வகை ஏவுகணை அதிரும் களமுனை

உக்கிரேன் இராணுவத்தினர் புது ஏவுகணை மூலம் எதிரி இராணுவமான ரஷ்ய இராணுவத்தின் மீது தாக்குதலை நடத்தும் காட்சிகளை காணொளியாக வெளியிட்டுள்ளார்.


உக்கிரேன் இராணுவத்தின் ஏவுகணை படையணியினர் நடத்தும் ஏவுகணை தாக்குதல் காட்சி ஒன்று படமாக்க பட்டு உக்கிரேன் இராணுவத்தால் வெளியிட பட்டுள்ளது .

இதன் மூலம் தம்மிடம் புதியவைகை ஆயுதங்கள் உள்ளன என்பதை இதன் மூலம் உக்கிரேன் ரஷ்ய இராணுவத்திற்க்கு தெரிவித்துள்ளன .

இவை உக்கிரேனுக்கு மேற்குலக நாடுகள் வழங்கிய ஏவுகணையாகும் .

உக்கிரேன் இராணுவத்தினர் எதிரி படைகளிற்கு எதிராக பாவிக்கும் இந்த ஏவுகணை மூலம் ரஷ்ய இராணுவத்தின் உள்நுழைவு தடுக்க பட்டு விடுமா என்கின்ற கேள்வி எழுகிறது .

உக்கிரேனிடம் புதிய வகை ஏவுகணை அதிரும் களமுனை

உக்கிரேன் இராணுவம் கூறுவது போல அல்லாது ரஷ்ய இராணுவத்தின் பலம் உக்கிரேன் போர்க் களத்தில் ஓங்கியுள்ளதாக மேற்குலக நாடுகளின் உளவுத்துறைகளும் ஏற்று கொண்டுள்ளன.

எதுவரை உக்கிரேன் இராணுவம் தாக்கும் பிடிக்கும் என்பதே இன்றைய கள நிலவரமாக உள்ளது.

இவ்வாறான ஏவுகணைகள் மூலம் ரஷ்ய இராணுவத்தின் முன்னேற்றத்தை தடுத்துவிட முடியாது என்பதே கள நிலவரமாக உள்ளது.

    Leave a Reply