குருதீஸ் ஆயுத கடத்தல் மன்னன் சுவீடனில் கைது
குருதீஸ் போராளிகளுக்கு நிதி மற்றும் ஆயுத ஆள்கடத்தலில் ,
ஈடுபட்டார் என்ற வகையில் ,முக்கிய நபர் ஒருவரை சுவீடன் கைது செய்துள்ளது .
துருக்கிக்கு எதிராக இதே குருதீஸ் மக்களை பயன் படுத்தி பரப்புரை மற்றும் ,
போராட்டங்களை நடத்தி வந்த சுவீடன் .
தற்போது ,அதே குருதீஸ் போராளிகளை பயங்கரவாதிகள் என,
குற்றம் சுமத்தி , கைது வேட்டையை ஆரம்பித்துள்ளது .
நேட்டோவுடன் சுவீடன் இனைய துருக்கி ஆதரவு அளிக்க உள்ளதாக,
தெரிவித்ததை அடுத்து ,துருக்கிக்கு சார்பாக ,சுவீடன் இந்த முடிவை எடுத்துள்ளது .
குருதீஸ் ஆயுத கடத்தல் மன்னன் சுவீடனில் கைது
தமது நலன்களுக்காக அவர்களை போராளிகள் என்று அழைத்த இதே சுவீடன் ,
இப்பொழுது அதே நலனுக்காக அதே போராளிகளை ,பயங்கரவாதிகள் என தெரிவித்து ,இவ்விதமான குற்ற சாட்டுக்களின் பேரில் ,குருதீஸ் முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார் ..
மக்களை மிரட்டி பணம் சேகரிப்பு ,மற்றும் ஆயுத கடத்தல் என்பன தொடர்பில் ,பிரதான குற்ற சுமத்த பட்டுள்ளதால் ,இவருக்கு ன்யூல் தணடனை கிடைக்க பெறலாம் ,என எதிர் பார்க்க படுகிறது .
அழிக்க பட்ட புலிகளுக்கு இதுவரை ,ஐரோப்பாவில் பயங்கரவாத தடை சட்டம் உள்ளது ,இந்தியாவை குஷி படுத்த ,ஐரோப் இதனை செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது .