கவிஞர் கபிலன் மகள் தூரிகை மறைவு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த சீமான்
கவிஞர் கபிலன் மகள் தூரிகைதற்கொலை மறைவு நேரில் சென்று செந்தமிழன் சீமான் ஆறுதல் தெரிவித்துள்ளார்
பிரபல பாடலாசிரியராக ,வலம் வரும் கபிலன் மகள் தூரிகை மரணம் ரசிகர்களை, பெரும் துயரில் உறைய வைத்துள்ளது .
பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளையை பறிகொடுத்தவருக்கே, அதன் வலியும் ,வேதனையும் புரியும் .
நாம் தமிழர் சீமான் நேரில் சென்று இரங்களையும் ,ஆறுதலையும் தெரிவித்துள்ள காட்சிகள் வெளியாகியுள்ளது
சீமான் அரசியலுக்கு அப்பால் ,பாவலர்கள் மற்றும் முக்கிய மக்களுடன் நட்புறவில் உள்ளமை மீளவும் வெளிப்பட்டுள்ளது
தலைவன் என்பவன் விமர்சனங்களுக்கு அப்பால் ,மனிதன் என்ற நிலையில் செயல்படுகின்ற விடயம் முக்கியமானது .
அவ்விதம் நோக்கின் சீமான் அந்த நிலையில் முன்னிலையில் உள்ளமை வரவேற்க தக்கது
சீமான் அவர்கள் கபிலன் அவர்களுடன் சந்தித்த காணொளி காட்சிகள் கீழ பார்க்கலாம்
- கடை சுவையில் தேங்காய் தோசை
- கடை சுவையில் பராட்டோ செய்ங்க
- கோதுமை மாவில் வீடே மணக்கும் snacks
- வாழைக்காய் குழம்பு வைப்பது எப்படி
- சிக்கன் 65 செய்வது எப்படி
- சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான கிரேவி
- பஞ்சு போல ஆப்பம் செய்ய மாவு இப்படி அரைத்தால் அப்பம் சுவையாக இருக்கும்
- பாண் சாண்ட்விச் |பிரட் சாண்ட்விச் செய்வது எப்படி |Bread Sandwich Recipe| Bread Sandwich
- இட்லி தோசைக்கு ஏற்ற சூப்பர் சட்னி |சட்னி சுவையாக செய்வது இப்படி தாங்க
- இட்லி தோசைக்கு பதிலாக இப்படி செஞ்சு அசத்துங்க சுவையான சமையல்