இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் – வெடிகுண்டுகளாய் பறந்த தீ பந்தங்கள்

Spread the love

இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் – வெடிகுண்டுகளாய் பறந்த தீ பந்தங்கள்

இஸ்ரேல் இராணுவத்தின் மீது திடீர் தாக்குதல் நடத்திய பலஸ்தீன மக்கள்.இஸ்ரேல் இராணுவம் மீது தீ பந்தங்களை குண்டுகளாக பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர் .


பலஸ்தீனம் மேற்குக் கரையில் வலிந்து இராணுவ முகாம் அமைத்து ,பலஸ்தீன் மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை நடத்தி வருகிறது .

அவ்வாறான இஸ்ரேல் இராணுவத்தின் காவல் நிலைகள் மீது ,தீ பந்தங்களை தாங்கி ,பலஸ்தீன வாலிபர்கள் திடீர் தாக்குதலை நடத்தினர் .

இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் – வெடிகுண்டுகளாய் பறந்த தீ பந்தங்கள்

இதில் ஏழுக்கு மேற்பட்ட இஸ்ரேல் இராணுவத்தினர் ,படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது.

இஸ்ரேல் இராணுவம் காயமடைந்த நிலையில் ,அப்பாவி பலஸ்தீன மக்கள் மீது பெரும் தாக்குதல் ஒன்றை ,இஸ்ரேல் நடத்தும் என எதிர் பார்க்க படுகிறது .

வலிந்து மக்களை தாக்கி ,பல ஆயிரம் மக்களை இஸ்ரேல் கொன்று குவித்து வருகிறது ..

இஸ்ரேல் புரியும் இந்த படுகொலையை தடுத்திட முடியா நிலையில் ஐக்கிய நாடுகள் சபை உள்ளமை குறிப்பிட தக்கது .

    Leave a Reply