பாண் பட்டர் ஜாம் 91 ஆண்டுகளாக இந்த உணவுதான் ராணி எலிசபெத் பற்றி அரிய தகவல்
பாண் பட்டர் ஜாம் 91 ஆண்டுகளாக இந்த உணவுதான் உண்டு வந்துள்ளதாக அவரது சமையல் காரர் தெரிவித்துள்ளார் .
பிரிட்டன் மகாராணி எலிசபெத் ,நீண்ட காலம் உயிர்வாழ்வதற்கு காரணமாக அமைந்தது ,இந்த உணவு என்கிறார்கள் அவரது ரசிகர்கள் பட்டாளம் .
பல நாடுகளை ஆக்கிரமித்து ஆட்சி புரிந்து வந்த பிரிட்டன் மகாராணி ,கொடுங்கோல் ஆட்சியாளர் என்ற பெயரையு பெற்றவர் .
ஆனால் அவ்வாறான விமர்சனங்களை பெற்றுள்ள பொழுதும், 96 ஆண்டுகள் வரை ஆரோக்கியமாக வாழ்ந்து மடிந்துள்ளது பெரும், சாதனையாக பார்க்க படுகிறது.
பாண் பட்டர் ஜாம் 91 ஆண்டுகளாக இந்த உணவுதான் ராணி எலிசபெத் பற்றி அரிய தகவல்
பிரிட்டன் மகாராணி எலிசபெத் மறைவினால் ,பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் சோகத்தில் உறைந்துள்ளமை குறிப்பிட தக்கது .
மன்னராக சாள்ஸ் பதவி ஏற்றுள்ளார் .
இவரது ஆட்சிக் காலத்தில் ,பல மாற்றங்கள் ஏற்படுத்த படும் என எதிர் பார்க்க படுகிறது .
எனவும் சில நாடுகள் ,விடுதலை அடைய கூடும் எனவும் எதிர் பார்க்க படுகிறது.
- கடை சுவையில் தேங்காய் தோசை
- இஸ்ரேல் எதிரியை அழிப்போம் ஹிஸ்புல்லா
- கார் விபத்தில் இஸ்ரேல் அமைச்சருக்கு எலும்புகள் உடைந்து
- இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்
- இனஅழிப்பு நடத்திய நெதன்யாகு
- Village Cooking Channel புரியும் படுகொலைகள்
- ஆயுதங்கள் வெடித்து 25 கிராமங்கள் அழிவு
- மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள்
- விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு
- வீதி வாகன விபத்தில் மூவர் மரணம்