கனடா எண்ணெய் நிறுவனம் மீது குண்டு தாக்குதல் பலர் மரணம்
ஏமான் நாட்டில் உள்ள கனடிய ஒயில் நிறுவனத்திற்கு சொந்தமான ,எண்ணெய் நிறுவன பகுதியில், திடீர் குண்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது .
இந்த குண்டு வெடிப்பில் சிக்கி நான்கு இராணுவத்தினர் பலியாகியுள்ளதாக , முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன .
எனினும் இந்த குண்டு வெடிப்பினால் ஏற்பட்ட ,முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை .
குறித்த பகுதியில் பெரும் புகை மூட்டம் எழுந்த வண்ணம் உள்ளது .உயிர் பலிகள் அதிகம் இடம்பெற்று இருக்க கூடும் என அஞ்ச படுகிறது .
சவூதி மற்றும் ஏமான் இராணுவத்தினருக்கு இடையில் மோதல்கள் இடம்பெற்று வரும் வேளையில் முதன் முதலாக ,ஏமான் நாட்டில் உள்ள கனடா ஒயில் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,பல் நாட்டு நிறுவனங்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
- ரொக்கட் தாக்குதல் இராணுவம் காயம்
- நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
- ஹிஸ்புல்லா தாக்குதல் கதறும் இஸ்ரேல்
- ஹமாஸ் அழிக்க படும் அமெரிக்கா
- ஹவுதி மிரட்டல் கப்பலை தாக்குவோம்
- விமான தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் காயம்
- எரிகிறது இஸ்ரேல் இராணுவ முகாம்
- ஆயுதகளஞ்சியம் எரிகிறது இராணுவம் காயம்
- எம்மிடம் ஆயுதம் இல்லை உக்ரைன்
- மாணவர்களை அடித்து தூக்கும் அமெரிக்கா பொலிஸ்