வெடித்து சிதறிய குண்டு பலர் மரணம்

வெடித்து சிதறிய குண்டு பலர் மரணம்
Spread the love

வெடித்து சிதறிய குண்டு பலர் மரணம்

சோமாலியா தலைநகர் அண்மித்த பகுதியில் பாரிய கார் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .இந்த கார் குண்டு தாக்குதலில் சிக்கி பலர் மரணமாகியுள்ளனர் .

குண்டு தாக்குதல் இடம்பெற்ற சுற்று வட்டார பகுதிகளில் நிறுத்தி வைக்க பட்டிருந்த ,வாகனங்கள் பலத்த சேதமடைந்தும் ,தீயில் எரிந்தும் அழிந்துள்ளன.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஏற்பட்ட முழுமையான , சேத விபரங்கள் ,உயிர் பலிகள் உடனடியாக வெளியாகவில்லை .

தற்போது குறித்த பகுதி எங்கும் இராணுவத்தினர் குவிக்க பட்டு ,பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது .

இந்த குண்டு தாக்குதல் சமபவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் ,உரிமை கோரவில்லை .அல்சபா குழுவினரே தாக்குதல் நடத்தியுள்ளதாக அரச இராணுவம் தெரிவித்துள்ளது .

Leave a Reply