எதிரிகள் இலக்குகளை அழிக்கும் ஏவுகணை – படங்களை வெளியிட்ட வடகொரியா

எதிரிகள் இலக்குகளை அழிக்கும் ஏவுகணை சோதனை - படங்களை வெளியிட்ட வடகொரியா
Spread the love

எதிரிகள் இலக்குகளை அழிக்கும் ஏவுகணை – படங்களை வெளியிட்ட வடகொரியா


வடகொரியா ஒரே நாளில் 23 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது .
ஒரே நாளில் 23 ஏவுகணைகளை சோதனை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .


தென் கொரியாவின் கடற்படை ,விமானப்படை மற்றும் ,முக்கிய இராணுவ நிலைகளை தாக்கி அழிக்கும் ,இலக்குகளை கொண்ட ஏவுகணைகள் சோதனை செய்யப் பட்டுள்ளன .

தமது நாட்டின் மீது படையெடுப்பை மேற்கொள்ள ,அமெரிக்கா தென்கொரிய இணைந்து கூட்டு போர் பயிற்சிகளை நடத்திய வண்ணம் உள்ளனர் .


இந்த கூட்டு போர் ஒத்திகை மூலம் தம்மை அடக்கிட நினைக்கும் ,எதிரிகளுக்கு பதிலடியாக இதனை நடத்தியுள்ளது .

எதிரிகள் இலக்குகளை அழிக்கும் ஏவுகணை – படங்களை வெளியிட்ட வடகொரியா

தென்கொரியாவின் எல்லையில் துல்லியமாக ஏவுகணைகள், சிலது வீழ்ந்து வெடித்துள்ளன .

மேலும் அமெரிக்காவுக்கும் தாக்கிடும் நீண்டதூர ஏவுகணைகளும் இதில் உள்ளடக்க பட்டுள்ளன .

வடகொரியாவின் ஏவுகணை சோதனையை அடுத்து ,தற்போது தென்கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து, போர் ஒத்திகையை நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .