ஒரு இரவு £13,000 மின்சார பணம் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

ஒரு இரவு £13,000 மின்சார பணம் - பிரிட்டனில் நடந்த பயங்கரம்
Spread the love

ஒரு இரவு £13,000 மின்சார பணம் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

பிரிட்டன் நாட்டில் வீட்டு காரர் ஒருவருக்கு ,ஒரு இரவு electricity to OVO Energy நிறுவனம் 13,000 மின்சார கட்டணம் அற விட்டுள்ளனர் .

மாதம் தோறும் 156 பவுண்டுகள் மின்சாரம் மற்றும் எரிவாயுவுக்கு செலுத்தி வந்த இவர்களது கட்டணம் ,திடீரென மாதம் 189,99 ஆக அதிகரித்துள்ளது .

முதல் நாள் சோதனை தனது வங்கியை சோதனை செய்துளளர் .அதனை அடுத்து மாறு நாளும் அவ்விதம் சோதனை செய்த பொழுது ஒரு இரவில் மட்டும் 13,000 குறித்த மின்சாரா மற்றும் எரிவாயு பெறும் நிறுவனத்தினர் அறவிட்டுள்ளனர் .

அதிர்ச்சியுற்ற அவர் குறித்த நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார் .

ஒரு இரவு £13,000 மின்சார பணம் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

அதற்கு அவர்கள் மிகவும் சாதாரணமாக ,உங்களுக்கு வேண்டும் எனறால் அந்த பணத்தை மீள செலுத்தி விடுகிறோம் என்கின்றனர் .

இவர்களது பேச்சால் அவர் அதிந்து போயுள்ளளார் .இந்த சம்பவம் முக்கிய ஊடகங்களில்வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியள்ளது .

மக்களே ,சிமாட் மீட்டருக்கு மாறிவிடாதீர்கள் .


இந்த சிமாட் மீற்றர் மூலம் இவர்கள் ,அதிக பணத்தை அறவீடு செய்து வருகின்றனர் .


தற்போது அந்த மீட்டர் மூலம் இவ்விதம் , பெரும் தொகையில் பணம் அறவிட பட்டுள்ளது குறிப்பிட தக்கது .