உணவாக உரிமையாளர் சுட்டு கொலை
இலங்கை ஹங்வெல்ல பகுதியில் உள்ள உணவாக உரிமையாள சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளார் .
குறித்த உணவகத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபர்கள் அவர்மீது திடீர் துப்பாககி சூட்டு தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர் .
உந்துருளி ஒன்றியி பயணித்த நபர்களே இந்த சூட்டு தாக்குதலை நடத்தினர் .
பலத்தகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லும் பொழுது மரணமாகியுள்ளார் .