உக்கிரேன் பெண்களை கற்பழிக்கும் ரசியா இராணுவம்
உக்கிரேன் மீது போர் தொடுத்துள்ள ரசியா இராணுவம் ,தற்பொழுது உக்கிரேன் பெண்களை கடத்தி சென்று , ஆயுத முனையில் கற்பழித்து வருவதாக ஐநா குற்றம் சுமத்தியுள்ளது .
உக்கிரேன் மீதான பலமான தாக்குதல்கள் குறைக்க பட்டுள்ளதாக ரசியா தெரிவித்துள்ளது .
ஆனால் தற்போது பெண்களை இலக்கு வைத்து ரசியா இராணுவம் கற்பழித்து வருவதாக உக்கிரேன் ,மற்றும் ஐநா குற்றம் சுமத்தியுள்ளது .
ரசியா இராணுவத்தின் முக்கிய மூலோபாய நகர்வுகளில் ,இந்த கற்பழிப்பு ஒன்று என்கிறது ஐக்கிய நாடுகள் சபை .
ரசியா இராணுவத்தின் இந்த கற்பழிப்புக்கு எதிராக .உக்கிரேன் பெண்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் .
இலங்கையில் சிங்கள இராணுவம் தமிழ் பெண்கள் மற்றும் போராளி பெண்களை, கற்பழித்து கொடூரமாக கொலை செய்திருந்தாமை இங்கே கவனிக்க தக்கது .
- சிசுவை பிரிட்சில் அடைத்த தாய்
- Rafah எல்லையில் இஸ்ரேல் தாக்குதல்
- பகிரங்கமாக தூக்கிலிடப்பட்ட பாஜக பிரமுகர்
- போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் இராணுவம்
- இஸ்ரேல் எதிரியை அழிப்போம் ஹிஸ்புல்லா
- கார் விபத்தில் இஸ்ரேல் அமைச்சருக்கு எலும்புகள் உடைந்து
- Village Cooking Channel புரியும் படுகொலைகள்
- ஆயுதங்கள் வெடித்து 25 கிராமங்கள் அழிவு
- சூடுபிடிக்கும் ஈரான் ஆயுத விற்பனை
- சீமானுக்கு ஒட்டு போடுங்கள் வெள்ளைக்காரி