இவரை நாங்களே போட்டு தள்ளினோம் ஐ எஸ் உரிமை கோரல்

இவரை நாங்களே போட்டு தள்ளினோம் ஐ எஸ் உரிமை கோரல்
Spread the love

இவரை நாங்களே போட்டு தள்ளினோம் ஐ எஸ் உரிமை கோரல்

ஆப்கான் நாடாளும் தலிபான் துணை ஆளுநரான ,
நிசார் அகமது அஹ்மதியை ,பட்காக்ஷான் மாகாணத்தில்
வைத்து போட்டு தள்ளியது நாங்கள் தான் என ஐஎஸ்ஐஎல்
பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது .

செவ்வாய்கிழமையன்று கார் வெடிகுண்டு வெடித்ததில்,
நிசார் அஹ்மத் அஹ்மதியும் ,அவரது ஓட்டுநரும் கொல்லப்பட்டனர்,மேலும்
ஆறு பொதுமக்கள் காயமடைந்தனர்.

இவரை நாங்களே போட்டு தள்ளினோம் ஐ எஸ் உரிமை கோரல்

ISIL பயங்கரவாதிகள் தலிபான் நிர்வாக அதிகாரிகளை குறிவைத்து தாக்கி வருகின்றனர் ,, இதில் வடக்கு பால்க் மாகாண கவர்னர் மார்ச் மாதம் அவரது அலுவலகத்தில் ,நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு ,பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்க பட்டுள்ளது .

தலிபான்கள் உள்ளக கட்டமைப்பில் பல ஓட்டைகள் உள்ளதையும் ,
சிவில் நிர்வாகாத்தை கட்டி காப்பாற்ற முடியாது, திண்றிய வண்ணம் உள்ளது .

பலமான அமைப்பாக தன்னை உருவாக படுத்தி கொண்டாலும் ,வீழ்த்த பட்ட முக்கிய மூளைகள் ,இழப்பு ,பெரும் இழப்பு என படுகிறது .