இலங்கை வந்தடைந்தார் ரணில் விக்கிரமசிங்கா
ஜப்பான் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு பயணமான இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீளவும் இலங்கை திரும்பினார் .
இலங்கையின் தற்கால நெருக்கடி நிலையினை தணிக்கும் முகமாக ஜப்பான் ,பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு பயணித்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கை திரும்பியுள்ளார் .
ரணில் விக்கிரமசிங்கா ஐலங்கையில் இல்லாத காலத்தில் பல தீ சம்பவங்கள் மற்றும் ,ஜனாதிபதிக்கு நெருக்கடி தரும் விடயங்கள் இடம்பெற்று இருந்தன .
இவரது வருகையின் பின்னர் மீளவும் அந்த அனர்த்தங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
- எரியும் இஸ்ரேல் ஆயுத கிடங்கு
- சிசுவை பிரிட்சில் அடைத்த தாய்
- Rafah எல்லையில் இஸ்ரேல் தாக்குதல்
- பகிரங்கமாக தூக்கிலிடப்பட்ட பாஜக பிரமுகர்
- போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் இராணுவம்
- வீழ்ச்சியை நோக்கி செல்லும் தொழிற்படை
- இரண்டு போட்டியிலும் மோசமான தோல்வி
- வானிலை இடியுடன் கூடிய மழை
- இந்த நாட்டின் வர்த்தக சமூகம்
- மட்டக்களப்பு வவுணதீவில் வாழ்வாதார உதவி