இலங்கை வந்தடைந்தார் ரணில் விக்கிரமசிங்கா

இலங்கை வந்தடைந்தார் ரணில் விக்கிரமசிங்கா
Spread the love

இலங்கை வந்தடைந்தார் ரணில் விக்கிரமசிங்கா

ஜப்பான் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு பயணமான இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீளவும் இலங்கை திரும்பினார் .

இலங்கையின் தற்கால நெருக்கடி நிலையினை தணிக்கும் முகமாக ஜப்பான் ,பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு பயணித்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கை திரும்பியுள்ளார் .

ரணில் விக்கிரமசிங்கா ஐலங்கையில் இல்லாத காலத்தில் பல தீ சம்பவங்கள் மற்றும் ,ஜனாதிபதிக்கு நெருக்கடி தரும் விடயங்கள் இடம்பெற்று இருந்தன .

இவரது வருகையின் பின்னர் மீளவும் அந்த அனர்த்தங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

Leave a Reply