முன்பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் இலவச உணவு

முன்பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் இலவச உணவு
Spread the love

முன்பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் இலவச உணவு

இலங்கையில் முன்பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் இலவச உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்க பட்டுள்ளது .

தற்காலிகமாக இடை நிறுத்த பட்டிருந்த முன்பள்ளி மாணவர்களுக்கான உணவு மீளவும் வழங்கும் திட்டம் ஆரம்பிக்க பட்டுள்ளது .

எதிர் வரும் மாதம் முதலாம் திகதியில் இருந்து, இந்த உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது

ஆரோக்கியமான சிறுவர்களை வளர்க்கும் முகமாக , அரசினால் மீளவும்
இந்த சத்துணவு திட்டம் புத்துயிர் கொடுக்க படுவதாக சுட்டி காட்ட பட்டுள்ளது.

.

Leave a Reply