இலங்கை வந்தடைந்தார் ரணில் விக்கிரமசிங்கா
ஜப்பான் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு பயணமான இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீளவும் இலங்கை திரும்பினார் .
இலங்கையின் தற்கால நெருக்கடி நிலையினை தணிக்கும் முகமாக ஜப்பான் ,பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு பயணித்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கை திரும்பியுள்ளார் .
ரணில் விக்கிரமசிங்கா ஐலங்கையில் இல்லாத காலத்தில் பல தீ சம்பவங்கள் மற்றும் ,ஜனாதிபதிக்கு நெருக்கடி தரும் விடயங்கள் இடம்பெற்று இருந்தன .
இவரது வருகையின் பின்னர் மீளவும் அந்த அனர்த்தங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
- பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் ஆற்றியஉரை
- லண்டன் Harrowவில் குமுதினி படுகொலை நினைவேந்தல்
- எரியும் கப்பல்
- அகதிகளாக ஓடிய இஸ்ரேலியர்கள்
- பலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டம்
- யாழில் வெடிமருந்துகள் மீட்பு
- ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
- பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு
- முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க தடை
- யாழ் சிறைச்சாலை பேருந்து விபத்து