இலங்கை வந்தடைந்தார் ரணில் விக்கிரமசிங்கா
ஜப்பான் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு பயணமான இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீளவும் இலங்கை திரும்பினார் .
இலங்கையின் தற்கால நெருக்கடி நிலையினை தணிக்கும் முகமாக ஜப்பான் ,பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு பயணித்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கை திரும்பியுள்ளார் .
ரணில் விக்கிரமசிங்கா ஐலங்கையில் இல்லாத காலத்தில் பல தீ சம்பவங்கள் மற்றும் ,ஜனாதிபதிக்கு நெருக்கடி தரும் விடயங்கள் இடம்பெற்று இருந்தன .
இவரது வருகையின் பின்னர் மீளவும் அந்த அனர்த்தங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
- தனி ஈழம் வெற்றி பெறும்
- கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
- வாக்கு சேகரிக்க சிலருக்கு பணம்
- LTTE மீதான தடை நீட்டிப்பு
- இஸ்ரேல் ஆமி தளபதி பலி
- கண்டு பிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம்
- சிசுவை பிரசவித்த மாணவி சிக்கினார்
- பாராளுமன்றில் செல்வராசா கஜேந்திரன் ஆற்றியஉரை
- லண்டன் Harrowவில் குமுதினி படுகொலை நினைவேந்தல்
- எரியும் கப்பல்