உக்ரைனில் மக்களுக்கு உதவியவரை தாக்கிய கும்பல்

உக்ரைனில் மக்களுக்கு உதவியவரை தாக்கிய கும்பல்
Spread the love

உக்ரைனில் மக்களுக்கு உதவியவரை தாக்கிய கும்பல்

உக்ரைன் கெர்சன் மாகாணத்தின் ஆபத்தான பகுதிகளிலிருந்து,
மக்களை இலவசமாக வாகனங்களில் ஏற்றிச் சென்ற ,
பிரபலமான தன்னார்வலர் குண்டர்களினால் கோரமாக தாக்கப்பட்டுள்ளார் .

போர் இடம்பெறும் அபாய வலயங்களில், மக்களுக்கு உணவுகள் ,
மற்றும் போக்குவரத்து உதவிகளை சிலர் புரிந்து வருகின்றனர் .
அவ்வாறான மக்களிடம் அதிக பணம் அறவிடும் இந்த நபர்கள் ,
இதனை தொழிலாக கொண்டு செயல் படுகின்றனர் .

உக்ரைனில் மக்களுக்கு உதவியவரை தாக்கிய கும்பல்

துயர படும் தனது மக்கள் மீது அதே மக்கள் கூட்டத்தை சேர்ந்த இவ்வாறான ,.
மக்களை குறிவைத்து ,பணம் கறப்பதில் ஈடுபட்ட செயல்,
இப் பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது .

தாக்குதல் நடத்திய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் .
அங்கு பொருத்த பட்ட கமராக்களில் இவை பதிவான நிலையில் ,
அவர்கள் கைது செய்யப்பட்டதுடன் ,தாக்குதல் ,
காட்சிகளை போலீஸ் இராணுவம் கூட்டாக வெளியிட்டுள்ளது.

No posts found.