அவுஸ்ரேலிய செல்ல முயன்ற யாழ்ப்பாண தமிழர்கள் 43 பேர் கைது
கடல்வழியாக அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயன்ற ,யாழ்பாணத்தை சேர்ந்த 43 பேர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர் .
இவர்கள் படகில் செல்ல தயாராகி கொண்டிருந்த பொழுது ,காவல்துறையினரால் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர் .
கைதானவர்கள் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்த பட்டுளள்னர் .
விசாரணைகள் முடிவுற்ற பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
அவுஸ்ரேலியாவில் இருந்து 183 இலங்கையர்கள் மீள இலங்கைக்கு நாடு கடத்த பட்டுள்ள நிலையில் ,இவ்விதம் அவுஸ்ரேலியா செல்ல முயன்ற தமிழ்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
- இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்
- மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள்
- விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு
- வீதி வாகன விபத்தில் மூவர் மரணம்
- காணி மோசடி செய்து விற்பனை
- காதாலியை பார்க்க சென்றவர் மாயம்
- லண்டன் லெஸ்டர் தேர் திருவிழா
- பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை
- தமிழர் பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள்
- காஸாவுக்கு வழங்கிட நிதி திரட்டிய இலங்கை