அவுஸ்ரேலிய செல்ல முயன்ற யாழ்ப்பாண தமிழர்கள் 43 பேர் கைது
கடல்வழியாக அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயன்ற ,யாழ்பாணத்தை சேர்ந்த 43 பேர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர் .
இவர்கள் படகில் செல்ல தயாராகி கொண்டிருந்த பொழுது ,காவல்துறையினரால் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர் .
கைதானவர்கள் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்த பட்டுளள்னர் .
விசாரணைகள் முடிவுற்ற பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
அவுஸ்ரேலியாவில் இருந்து 183 இலங்கையர்கள் மீள இலங்கைக்கு நாடு கடத்த பட்டுள்ள நிலையில் ,இவ்விதம் அவுஸ்ரேலியா செல்ல முயன்ற தமிழ்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
- முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க தடை
- போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
- விடுதலை வேண்டும் சிறீதரன் எம்பி
- காதலனை கொன்ற காதலி கைது
- வைத்தியசாலைகளில் இன்று பணிப்புறக்கணிப்பு
- பொலிஸாரால் 14 இளைஞர்கள் கைது
- நாடளாவிய ரீதியில் மழை
- பெண் கழுத்து நெரித்து கொலை
- வவுனியா மருக்காரம்பளை பாடசாலை அதிபருக்கு பாராட்டுவிழா
- மின்னல் தாக்கத்தினால் அவசரசிகிச்சைப் பிரிவுநாசம்