தமிழ் கைதிகள் சிலர் விடுவிக்க ஜனாதிபதி ரணில் உத்தரவு

தமிழ் கைதிகள் சிலர் விடுவிக்க ஜனாதிபதி ரணில் உத்தரவு
Spread the love

தமிழ் கைதிகள் சிலர் விடுவிக்க ஜனாதிபதி ரணில் உத்தரவு

இலங்கை சிறைகளில் தடுத்து வைக்க பட்டுள்ள தமிழ் கைதிகளை ,ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்க ,ஆளும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தர விட்டுள்ளாராம் .

தீபாளி பண்டிகையை முன்னிட்டு இந்த தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என,மூத்த அமைச்சர் ஒருவர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் .

இவரது அறிவிப்பின் பின்னரான செய்திகள் தமிழர்கள் மத்தியில் ,கவனத்தை ஈர்த்து வருகிறது .

எதிர் வரும் தேர்தலை மையப்படுத்தி ரணில் நகரந்து செல்வதை சமீபகால செயல்பாடுகள் காண்பிக்கின்றன .

Leave a Reply