தமிழ் கைதிகள் சிலர் விடுவிக்க ஜனாதிபதி ரணில் உத்தரவு
இலங்கை சிறைகளில் தடுத்து வைக்க பட்டுள்ள தமிழ் கைதிகளை ,ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்க ,ஆளும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தர விட்டுள்ளாராம் .
தீபாளி பண்டிகையை முன்னிட்டு இந்த தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என,மூத்த அமைச்சர் ஒருவர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் .
இவரது அறிவிப்பின் பின்னரான செய்திகள் தமிழர்கள் மத்தியில் ,கவனத்தை ஈர்த்து வருகிறது .
எதிர் வரும் தேர்தலை மையப்படுத்தி ரணில் நகரந்து செல்வதை சமீபகால செயல்பாடுகள் காண்பிக்கின்றன .
- கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை
- நாடளாவிய ரீதியில் அதிகரிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு
- 2 மாதங்களில் 983 7 மில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானம்
- 500 ரூபா லஞ்சம் பெற்ற பொலிஸூக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
- நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளருக்கு விளக்கமறியல்
- எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
- இலங்கையின் அபிவிருத்திகளுக்கு சீனா ஆதரவு
- புத்தாண்டை முன்னிட்டு மதுபான விலைகள் குறைப்பு
- கத்தரிக்கோலால் குத்தி ஒருவர் கொலை
- சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெறும் பாரிய மோசடி