பாண் எடை குறைத்து விற்றால் அறிவிக்க தயாரான பறக்கும் படை

பாண் எடை குறைத்து விற்றால் அறிவிக்க தயாரான பறக்கும் படை
Spread the love

பாண் எடை குறைத்து விற்றால் அறிவிக்க தயாரான பறக்கும் படை

இலங்கையில் பாணின் விலை அதிகரித்துள்ளதால் ,அதன் எடையை குறைத்து விற்பனை செய்ய படுவதான குற்ற சாட்டு ழுந்துள்ளது .

இதனால் பாண் அளவீடு தொடர்பில் கிடைக்க பெற்ற முறைப்பாட்டை அடுத்து ,அளவீட்டு திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

பேக்கரி பாண் ,ஏனைய பொருட்கள் நிறை குறைக்க பட்ட நிலையில் விற்க பட்டால் ,உடனடியாக அறியத்தரும்படி கோரிக்கை விடுக்க பட்டுள்ளது.

இவ்வாறான பேக்கரிகளை மடக்கி பிடிக்க பறக்கும் படைகள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன.

Leave a Reply