பாண் எடை குறைத்து விற்றால் அறிவிக்க தயாரான பறக்கும் படை
இலங்கையில் பாணின் விலை அதிகரித்துள்ளதால் ,அதன் எடையை குறைத்து விற்பனை செய்ய படுவதான குற்ற சாட்டு ழுந்துள்ளது .
இதனால் பாண் அளவீடு தொடர்பில் கிடைக்க பெற்ற முறைப்பாட்டை அடுத்து ,அளவீட்டு திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது .
பேக்கரி பாண் ,ஏனைய பொருட்கள் நிறை குறைக்க பட்ட நிலையில் விற்க பட்டால் ,உடனடியாக அறியத்தரும்படி கோரிக்கை விடுக்க பட்டுள்ளது.
இவ்வாறான பேக்கரிகளை மடக்கி பிடிக்க பறக்கும் படைகள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன.
- பலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டம்
- யாழில் வெடிமருந்துகள் மீட்பு
- ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
- பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு
- முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க தடை
- யாழ் சிறைச்சாலை பேருந்து விபத்து
- போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
- விடுதலை வேண்டும் சிறீதரன் எம்பி
- காதலனை கொன்ற காதலி கைது
- வைத்தியசாலைகளில் இன்று பணிப்புறக்கணிப்பு