உக்கிரேன் Kharkiv பகுதியில் 1000 சடலங்கள் மீட்பு
உக்கிரேன் Kharkiv பகுதி தற்போது உக்கிரேன் இராணுவத்தால் மீள மீட்க பட்டுள்ளது .
இவ்வாறு மீட்க பட்ட Kharkiv பகுதியில் மிக பெரும் மனித புதைகுழி கண்டு பிடிக்க பட்டுள்ளது .இந்த மனித புதைகுழியில் இருந்து 1000 சடலங்கள் மீட்க பட்டுள்ளன .
Kharkiv பகுதியில் மீட்க பட்ட மனித சடலங்களில் சிறுவர்கள் ,முதியவர்கள் உடல்களும் அடங்கும் என உக்கிரேன் தெரிவித்துள்ளது .
தமது நாட்டை ஆக்கிரமித்து ,போரைத் தொடுத்து ,இன அழிப்பை ரசியா ஜனாதிபதி புட்டீன் மேற்கொண்டு வருவதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது .
எமது நாட்டீன் மீது நடத்த படும் இன அழிப்பு தொடர்பில் ,உரிய விசாரணை நடத்தி ,ரசியாவை தண்டிக்க வேண்டுமென்கிறார் உக்கிரேன் ஜனாதிபதி .
உக்கிரேன் Kharkiv பகுதியில் 1000 சடலங்கள் மீட்பு
இலங்கை செஞ்சோலை பிள்ளைகள் மீது ,இதே உக்கிரேன் விமானங்கள் குண்டு வீசி ,அப்பாவி மாணவர்களை கொன்று குவித்தனர் .
அதன் வலியும் வேதனையும் இப்பொழுது ,உக்கிரேன் அனுபவித்து வருகிறது என்கிறது ,பாதிக்க பட்ட தமிழர் தேசம் .
தொடரும் உக்கிரேன் ரசியா போரானது ,முடிவில்லாது தொடர்வதால் ,உக்கிரேன் உள் கட்டமைப்பு ,பலமாக பாதிக்க பட்டுள்ளது .
ரசியா இராணுவம் உக்கிரேன் பகுதிகளில் இருந்து விலகிய நிலையில் ,விரைவில் அணுகுண்டு அல்லது இரசாயன நச்சு குண்டு தாக்குதல்களை, உக்கிரேன் மீது நடத்தலாம் என எதிர் பார்க்க படுகிறது .
பழிவாங்கும் தாக்குதல்களை ரசியா உக்கிரேன் மீது தொடுக்கும் என எதிர்பார்க்க படுவதால் ,ஐரோப்பா எங்கும் பதட்டத்தில் உறைந்துள்ளது .
- ஹமாஸ் அழிக்க படும் அமெரிக்கா
- ஹவுதி மிரட்டல் கப்பலை தாக்குவோம்
- விமான தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் காயம்
- எரிகிறது இஸ்ரேல் இராணுவ முகாம்
- ஆயுதகளஞ்சியம் எரிகிறது இராணுவம் காயம்
- எம்மிடம் ஆயுதம் இல்லை உக்ரைன்
- மாணவர்களை அடித்து தூக்கும் அமெரிக்கா பொலிஸ்
- இன்று லண்டன் மேயர் தேர்தல்
- இருளில் மூழ்கிய உக்ரைன்
- இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்