இந்தியா மீனவர்கள் 7 பேர் சிங்கள கடற்படையால் கைது

இந்தியா மீனவர்கள் 7 பேர் சிங்கள கடற்படையால் கைது
Spread the love

இந்தியா மீனவர்கள் 7 பேர் சிங்கள கடற்படையால் கைது

இலங்கை நெடுந்தீவு கடல் பகுதியில் மீன்படியில் ஈடுபட்டு கொண்டிருந்த .7 இந்திய மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது செய்ய பட்டுள்ளனர் .

கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர் .

இந்தியா மீனவர்கள் 7 பேர் சிங்கள கடற்படையால் கைது

தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் ,இந்திய மீனவர்கள் சிங்கள கடற்படையால் ,தொடராக கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .

Leave a Reply