மண் சரிவில் சிக்கி பெண் ஒருவர் மரணம்
இலங்கை திம்புள்ளபத்தனை பகுதியில் ஏற்பட்ட ,மண்சரிவில் சிக்கி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் பலியாகியுள்ளார் .
திடீரென ஏற்பட்ட மண்சரிவில் காரணமாக இந்த ,பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இறந்த பெண் சடலம் மீட்க பட்டு உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது..
மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த மண்சரிவு இடம்பெற்றுள்ளது .
- ஜனாதிபதியை சந்தித்தார் விக்னேஸ்வரன்
- உணவகங்களில் திடீர் சோதனை
- யாழில் ஜனாதிபதி மக்களை சந்தித்தார்
- முறிந்து விழுந்த மரம் மக்கள் பலி
- யாத்திரை சென்ற வான் விபத்து
- ரணில் விக்கிரமசிங்கா கிளிநொச்சி இரணைமடுவில்
- வடகிழக்கிற்கு ரணில் உதவினார்
- ரோலில் இருந்த கறல் பிடித்தகம்பி
- மர்மமான முறையில் உயிரிழந்த இருஇளைஞர்கள்
- காணாமல் போன மாணவன்