![மண் சரிவில் சிக்கி பெண் ஒருவர் மரணம்](https://www.ethiri.com/wp-content/uploads/2022/10/MAAN-620x310.jpg)
மண் சரிவில் சிக்கி பெண் ஒருவர் மரணம்
இலங்கை திம்புள்ளபத்தனை பகுதியில் ஏற்பட்ட ,மண்சரிவில் சிக்கி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் பலியாகியுள்ளார் .
திடீரென ஏற்பட்ட மண்சரிவில் காரணமாக இந்த ,பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இறந்த பெண் சடலம் மீட்க பட்டு உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது..
மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த மண்சரிவு இடம்பெற்றுள்ளது .
- தலைகீழாக கவிழ்ந்த கார்
- மன்னாரில் மக்களுக்கு 5000 உறுதிகள்
- பாலியல் உறவை நேரலை செய்த தம்பதிகள்
- லண்டன் செல்ல முற்பட்ட பெண்கைது
- பொது வேட்பாளரை நிறுத்துவது பயனற்றது டக்ளஸ்
- இலங்கையில் அதிகரிக்கும் படுகொலைகள்
- மியன்மாரில் சிக்கிய இலங்கையர்
- தீபச்செல்வன் விசாரணை வலயத்தில்
- தமிழருக்கு எதிரானது பயங்கரவாத தடைச் சட்டம்
- மன்னர் ஆயரை சந்தித்தார் ரணில்