கடலில் மிதந்து வந்த பெண்ணின் சடலம்

கடலில் மிதந்து வந்த பெண்ணின் சடலம்
Spread the love

கடலில் மிதந்து வந்த பெண்ணின் சடலம்

இலங்கை மட்டக்களப்பு சாய்ந்தமருது கடலில் பெண் ஒருவரது சடலம் மீட்கப் பட்டுள்ளது .

கடலில் சடலம் ஒன்று மிதந்து வருவதாக அறிவித்ததை அடுத்து குறித்த பெண்ணின் சாலம் மீட்க பட்டுள்ளது .

காடழில் மிதந்து வந்த பெண் அறுபது வயது மதிக்க தக்க வயோதிப பெண் என தெரிவிக்க படுகிறது.

இவரது மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது .

இலங்கையில் நாள் தோறும் இவவ்ரு நீர் நிலைகளில் மற்றும் வீதிகள் காடுகளில் இருந்து சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .

Leave a Reply