சீனாவில் ஈரான்பாதுகாப்பு அமைச்சர் பேச்சு
Posted in உலக செய்திகள்

சீனாவில் ஈரான்பாதுகாப்பு அமைச்சர் பேச்சு

சீனாவில் ஈரான்பாதுகாப்பு அமைச்சர் பேச்சு

சீனாவில் ஈரான்பாதுகாப்பு அமைச்சர் பேச்சு ,சீனாவில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் SCO கூட்டத்திற்காகவும், பரஸ்பர பேச்சுவார்த்தைகளுக்காகவும் சீனா சென்றுள்ளார்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கவும், இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவும் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் சீனா சென்றுள்ளார்.

ஜெனரல் அஜீஸ் நசீர்சாதே

ஜெனரல் அஜீஸ் நசீர்சாதே புதன்கிழமை அதிகாலை சீனாவின் கிங்டாவோவிற்கு வந்தார்.

புதன் மற்றும் வியாழக்கிழமை என இரண்டு நாட்களில் நடைபெறும் உயர்மட்ட உச்சிமாநாட்டிற்கு சீன பாதுகாப்பு அமைச்சர் டோங் ஜுன்

தலைமை தாங்குகிறார், மேலும் பிராந்தியம் முழுவதிலுமிருந்து உயர் பாதுகாப்பு அதிகாரிகளை ஒன்றிணைக்கிறார்.

சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, உச்சிமாநாட்டின் ஓரத்தில் அமைச்சர் டோங், ஈரானின் நசீர்சாதே, பெலாரஸின் விக்டர் க்ரெனின்,

பாகிஸ்தானின் கவாஜா ஆசிஃப், கிர்கிஸ்தானின் ருஸ்லான் முகாம்பெடோவ் மற்றும் ரஷ்யாவின் ஆண்ட்ரி பெலோசோவ் உள்ளிட்ட SCO உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தனது சகாக்களுடன் சந்திப்புகளை நடத்தினார்.

SCO உச்சிமாநாடு பிராந்திய பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு மற்றும் உறுப்பு நாடுகளிடையே பரந்த இராணுவ ஒத்துழைப்பை நிவர்த்தி செய்வதற்கான முக்கிய தளமாக செயல்படுகிறது.

டெல் அவிவ் ஒருதலைப்பட்ச போர்நிறுத்தத்தை அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு நசிர்சாதேவின் வருகை வருகிறது,

இது இஸ்லாமியக் குடியரசிற்கு எதிரான அதன் சமீபத்திய ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருகிறது.

ஈரானிய பாதுகாப்பு அமைச்சர்

சீனாவில் தங்கியிருக்கும் போது, ​​ஈரானிய பாதுகாப்பு அமைச்சர் மூத்த சீனத் தலைவர்களைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

தெஹ்ரானுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான மேம்பட்ட இராணுவ ஒத்துழைப்பு நிகழ்ச்சி நிரலில் முதன்மையானது.

சீனாவில் பாரியவெடிப்பு ஆறுபேர் காணவில்லை
Posted in உலக செய்திகள்

சீனாவில் பாரியவெடிப்பு ஆறுபேர் காணவில்லை

சீனாவில் பாரியவெடிப்பு ஆறுபேர் காணவில்லை

சீனாவில் பாரியவெடிப்பு ஆறுபேர் காணவில்லை ,சீனாவின் பிளனட் பகுதியில் இடம் பெற்ற விடுப்பு சம்பவத்தை அடுத்து ஐந்து பேர் பலியாகியும் ,ஆறு பேர் காணாமல் போய் உள்ளதாக சீனா செய்திகள் தெரிவிக்கின்றன .

எரிவாய் மின்சக்தி அமைச்சு கூடத்தில் இடம்பெற்ற இந்த வெடி விபத்தின் பொழுதே 5 பேர் பலியாகியும் 6 பேர் காணாமல் போய் உள்ளதாகவும், அந்த நிறுவனம் பலர் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.

இங்கு இடம் பெற்ற விபத்து தொடர்பாக தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்பொழுது முதல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அங்கு என்ன நடந்தது என்பது தொடர்பான ,முழுமையான விவரங்கள் சில நாட்களில் வெளியாகும் என சீனா செய்திகள் தெரிவிக்கின்றனர்.

இது திட்டமிடப்பட்ட ஒரு தாக்குதல் சதி நடவடிக்கையா அல்லது திடீரென ஏற்பட்ட ஒரு விபத்து என்பது தொடர்பாக ஆராயப்பட்டு வருகிறது.

19க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளார்கள் ,அவ்வாறு காயம் அடைந்தவர்கள் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் இதில் சிலர் மிக ஆபத்தான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எறும்பு முறிவு காயங்களுக்கு உள்ளாள நிலையிலும், மருத்துவமனையில் தொடராக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி விபத்துச் சம்பவம் சீனாவில் பாரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது .

சீனாவில் இலங்கையின் புதிய கொன்சுலர் அலுவலகம்
Posted in இலங்கை செய்திகள்

சீனாவில் இலங்கையின் புதிய கொன்சுலர் அலுவலகம்

சீனாவில் இலங்கையின் புதிய கொன்சுலர் அலுவலகம்

சீனாவில் இலங்கையின் புதிய கொன்சுலர் அலுவலகம் ,சீனாவின் Chengdu நகரில் இலங்கையின் கொன்சுலர் அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் போது இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

“அந்த மாநிலத் பிரதானி எங்களுக்குத் தேவையான இடத்தையும் வசதிகளையும் இலவசமாக வழங்க

ஒப்புக்கொண்டார். அதன்படி, எதிர்காலத்தில் Chengdu நகரில் வெளியுறவு அமைச்சாக ஒரு புதிய கொன்சுலர் அலுவலகத்தைத் திறக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.” என்றார்.

ஜனாதிபதியின் சீன விஜயம் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இன்று (22) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் சீன விஜயத்தின் போது, ​​இரு தரப்பினருக்கும் இடையே பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார

ஒத்துழைப்பை வளர்ப்பது குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மக்கள் பீதி சீனாவில் வைரஸ்
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் பீதி சீனாவில் வைரஸ்

மக்கள் பீதி சீனாவில் வைரஸ்

மக்கள் பீதி சீனாவில் வைரஸ்,சீனாவில் பரவி வரும் புதிய வைரஸ் நோயால் இலங்கையில் அச்சம் அடையத் தேவையில்லை என்று தெரிவிப்பு .

உலகை அச்சம் முறை வைத்து வரும் சீனாவில் பரவி வரும் எச் எம் பி வி வைரஸ் நோயால் அதனால் இலங்கையில் எவ்வித பாதிப்பும் இல்லை என இலங்கை அமைச்சரவை தெரிவித்துள்ளது.

இது இலங்கையில் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்ட வந்த நிலையிலேயே இந்த விடயத்தினை அரசு அறிவித்துள்ளது.

தற்பொழுது இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் அச்சமில்லாமல் உலாவலாம் என மக்களுக்கு தற்பொழுது அரசு அறிவித்துள்ளது.

வீடியோ

நாட்டினுடைய பொருளாதாரம் விழுந்து விடக்கூடாது என்பதற்காக மக்களுக்கு இவ்வாறான பொய்யான விடயங்களை அரசு சொல்கிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு உள்ளது.

கொரோனா போன்று மீளவும் இலங்கை முடக்கப்பட்டால் இன்றைய நிலையில் இலங்கையை காப்பாற்ற யாராலும் முடியாது என்பதே பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கையாகவும் உள்ளது.

ஆகவேதான் சீனா வைரஸ் இலங்கையை பதட்டம் முறை வைத்துள்ளது.

சீனாவில் பாரிய நில நடுக்கம் டில்லி பாகிஸ்தான் வரை அதிர்வு
Posted in YouTube Tamil News உலக செய்திகள்

சீனாவில் பாரிய நில நடுக்கம் டில்லி பாகிஸ்தான் வரை அதிர்வு

சீனாவில் பாரிய நில நடுக்கம் டில்லி பாகிஸ்தான் வரை அதிர்வு

சீனாவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது ,இந்த நில நடுக்க அதிர்வுகள் டில்லி பாகிஸ்தான் வரை உணரப்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ஜின் ஜியாங் பகுதியில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் 7,2 ரிஃடர் அளவுகோலில் பதிவாகியுள்ளது .

சீனாவில் இந்த ஆண்டு ஏற்பட்ட மிக பெரும் நில நடுக்கம் இதுவாக பதிய பெற்றுள்ளது .

இந்த நில நடுக்க அதிர்வினால் பாகிஸ்தான் ,இந்தியா டில்லி மக்கள் பீதியில் குறைந்துள்ளதாக மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர் .

நிலநடுக்கம் ஏற்பட்ட சீனா பகுதியானதும் அதிக குளிர் உறைபனி ,,மைனஸ் ஐந்தாக உள்ளதினால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர் .

இந்த நிலா நடுக்கத்தில் சிக்கி 47 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் ,மேலும் அவ்விடத்தில் இருந்து 200 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வெளியேயற்ற பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம்

தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம்

தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம் தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம்: அமைச்சகம் தகவல் …
இஸ்ரேலியத் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனிய மீனவர் கொல்லப்பட்டார்

இஸ்ரேலியத் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனிய மீனவர் கொல்லப்பட்டார்

இஸ்ரேலியத் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனிய மீனவர் கொல்லப்பட்டார் மத்திய காசா கடற்கரை மத்திய காசா கடற்கரையில் பாலஸ்தீனிய மீனவர் ஒருவரை இஸ்ரேலியப் படைகள் சுட்டுக் கொன்றதாக உள்ளூர் …
தெற்கு காசாவில் ஹமாஸ் தளபதி பலி

தெற்கு காசாவில் ஹமாஸ் தளபதி பலி

தெற்கு காசாவில் ஹமாஸ் தளபதி பலி தெற்கு காசாவில் ஹமாஸ் தளபதி பலி இஸ்ரேல் உரிமை கோரியுள்ளது அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட …
போதையில் சாரதி இரு பெண்கள் பலி

போதையில் சாரதி இரு பெண்கள் பலி

போதையில் சாரதி இரு பெண்கள் பலி போதையில் சாரதி இரு பெண்கள் பலி ,குடிபோதையில் இருந்த ஓட்டுநர் மோதிவிட்டுத் தப்பிச் சென்றதில் இரண்டு பெண்கள் பலி இரண்டு …
கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை ,கடல் அபாயகரமானதாக மாறுவதால், மீனவர்கள் மற்றும் கடற்படையினர் கரையோரத்திலேயே இருக்குமாறு எச்சரிக்கை இயற்கைப் பேரிடர் முன்னறிவிப்பு …
யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம் யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம் நீர்ப்பாசனத் திணைக்களத்தால் …
சீனாவில் பாரிய நிலநடுக்கம் 111 மக்கள் பலி 250 பேர் காயம் 100 பேரை காணவில்லை
Posted in உலக செய்திகள்

சீனாவில் பாரிய நிலநடுக்கம் 111 மக்கள் பலி 250 பேர் காயம் 100 பேரை காணவில்லை

சீனாவில் பாரிய நிலநடுக்கம் 111 மக்கள் பலி 250 பேர் காயம் 100 பேரை காணவில்லை

சீனாவின் Qinghai  பகுதியில் இடம்பெற்ற பாரிய நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 111 மக்கள் பலியாகியுள்ளனர் .250 மக்கள் காயமடைந்தும் 100 பேர் காணாமல் போயுள்ளனர் .

இந்த நிலநடுக்கமானது 6.2 புள்ளி அளவில் பதிவாகியுள்ளது .சக்தி வாய்ந்த நில நடுக்கம் காரணமாக பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன .

நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் என்பன இடிந்து அழிந்துள்ளன .

பாதிக்க பட்ட பகுதியில் மீட்பு பணிகள் வேக படுத்த பட்டுள்ளன .

உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது.

வீடியோ

சீனாவில் வெடிப்பு 31 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

சீனாவில் வெடிப்பு 31 பேர் மரணம்

சீனாவில் வெடிப்பு 31 பேர் மரணம்

சீனாவின் வடமேற்கு நிங்சியா பகுதியில் உள்ள ,
பார்பிக்யூ உணவகத்தில் எரிவாயு வெடித்ததில் 31 பேர் பலியாகியுள்ளனர் .

உணவகத்தில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு தொட்டியில் ,
கசிவு ஏற்பட்டதால் ஏற்பட்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது .

மேலும் ஏழு பேர் தீக்காயங்கள் மற்றும் கண்ணாடி உடைந்த காயங்களுக்கு,
உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் ..

இந்த வெடிப்பு சம்பவங்கள் சீனாவை அச்சுறுத்தும் தாக்குதலாக இருக்கலாம் என்பதால் ,தற்போது நாயடு முழுவதும் பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது .

உக்ரைன் போரில் ரஸ்யாவுக்கு ஆதரவாக சீனா ஈடுபட்டு வருவதால் ,இந்த தாக்குதல்கள் இடம்பெற்று இருக்குமோ என்ற சந்தேகத்தை அதிக படுத்தியுள்ளது

சீனாவில் கொரனோவால் 60 000 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

சீனாவில் கொரனோவால் 60 000 பேர் மரணம்

சீனாவில் கொரனோவால் 60 000 பேர் மரணம்

சீனாவில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களில்
60,000 பேர் பலியாகியுள்ளதாக சீனா அறிவித்துள்ளது .

இதில் டிசம்பர் ஆரம்பத்தில் இருந்து,
அதன்பின்னர் குறித்த நோயானது வேகமாக
பரவி விட்டது என்கிறது சீனா .

கொரனோ நோயால் ஏற்பட்ட ,
சுவாசக் கோளாறு காரணமாக 5,503 மரணங்கள் ஏற்பட்டன .

சீனாவில் கொரனோவால் 60 000 பேர் மரணம்

டிசம்பர் 8 முதல் கொரனோ நோய் உள்ளிட்ட,
நோய்த் தாக்கம் காரணமாக
54,435 பேர் பலியாகியுள்ளனர் என்கிறது ,
சீனா சுகாதார அமைச்சு .

இந்த நோயினால் பாதிக்க பட்ட அதிகமான மக்கள்
வீட்டிலேயே இறந்திருக்கலாம் என அஞ்ச படுகிறது .

250 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் ,
சீனாவில் கொரனோ நோயால் பாதிக்க பட்டு,
இருந்தமை குறிப்பிட தக்கது .

சீனாவில் பலர் மரணம் - மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் சடலங்கள்
Posted in உலக செய்திகள்

சீனாவில் பலர் மரணம் – மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் சடலங்கள்

சீனாவில் பலர் மரணம் – மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் சடலங்கள்

சீனாவில் மீளவும் கொரனோ நோயானது வேகமாக பரவிய வண்ணம் உள்ளது .

இந்த நோயின் தாக்குதலில் சிக்கி பலர் மரணமாகியுள்ளனர் .சீனா மருத்துவ மனைகளில் சடலங்கள் நிரம்பி வழிகின்றன .

எனினும் இந்த நோயின் தாக்குதல் அதிகரிப்பும் ,அதனால் ஏற்பட்ட உண்மையான மரண இழப்பு விகிதத்தை ,சீனா அரசு வெளியிடவில்லை .

முக்கிய உளவுத்துறை ஊடகம் ஒன்றுக்கு கிடைக்க பெற்ற இரகசிய காட்சிகளை அது வெளியிட்டு ,சீனாவில் பரவும் கொரனோ நோயின் தாக்குதல் இழப்பை அம்பல படுத்தியுள்ளது .

லண்டன் பகுதியிலும் புதுவித நோயானது பரவிய வண்ணம் உள்ளது .பலருக்கு தும்மலுடன் கூடிய சளி காய்ச்சல் காணப்படுகிறது .

சீனாவில் வெடித்து சிதறிய பக்டரி 38 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

சீனாவில் வெடித்து சிதறிய பக்டரி 38 பேர் மரணம்

சீனாவில் வெடித்து சிதறிய பக்டரி 38 பேர் மரணம்

சீனா மத்திய Henan மாகாணத்தில் அமைய பெற்றுள்ள பக்டரீ ஒன்று வெடித்து சிதறியதில் ,சம்பவ இடத்தில 38 பேர் பலியாகியும் ,.டசின் கணக்கானோர் படு காயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் சில ஆபத்தான நிலையில் உள்ளனர் .

குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .இந்த வெடிப்பு சம்பவத்தால் பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது .

சீனாவில் துரத்தும் கொரனோ சில நகரங்கள் அடித்து பூட்டு
Posted in உலக செய்திகள்

சீனாவில் துரத்தும் கொரனோ சில நகரங்கள் அடித்து பூட்டு

சீனாவில் துரத்தும் கொரனோ சில நகரங்கள் அடித்து பூட்டு

சீனாவில் மீளவும் கொரனோ வருவதால் ,சீனாவின் முக்கிய சில மாகாணங்கள் அடித்து பூட்ட பட்டுள்ளதாக சீனா செய்திகள் தெரிவிக்கின்றன .

வாகனங்களில் உடல் முழுவதும் பொழித்தீன் தர வகையான உடுப்பினால், மூட ப்பட்ட நிலையில் மக்கள் நடமாடுவதை, அந்த காணொளிகள் காண்பிக்கின்றன .

சீனாவில் ஆரம்பித்து உலகம் முழுவதும் வேகமாக பரவிய நிலையில் ,தற்பொழுது மீளவும் சீனாவில் அதிவேகமாககொரனோ பரவி வருகின்ற நிலையால் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது .

குளிர்காலம் ஐரோப்பாவில் ஆரம்பித்துள்ள இவ்வேளை , இந்த கொரனோ பரவல் மீளவும் ஆரம்பிக்க பட்டால் ,
மக்கள் பெரிதும் பாதிக்க படுவார்கள் என அஞ்ச படுகிறது .

சீனாவில் கடும் வெள்ளம் 16 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

சீனாவில் கடும் வெள்ளம் 16 பேர் மரணம்

சீனாவில் கடும் வெள்ளம் 16 பேர் மரணம்

சீனாவின் மேற்கு Qinghai மாகாணத்தில் இனம்பெற்ற கடும் வெள்ள பெருக்கில், சிக்கி இதுவரை 16 பேர் மரணமாகியுள்ளனர்,

மேலும் இரண்டாடயிரம் மக்கள் மீட்க பட்டுள்ளனர் .

160 வகணங்கள் வெள்ள நீரில் அடித்து செல்ல பட்டுள்ளது .

மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர் .

வீடுகள் மற்றும் சொத்துடைமைகள் என்பன சேதமாகியுள்ளன .

வெள்ள மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

    Posted in Uncategorized

    சீனாவில் இடிந்து வீழ்ந்ந்த கட்டிடம் – 53 பேர் மரணம்

    சீனாவில் இடிந்து வீழ்ந்ந்த கட்டிடம் – 53 பேர் மரணம்

    சீனாவில் பாரிய கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதற்குள் வசித்த 53 மக்கள் பலியாகினர்

    இதுவரை பத்து சடலங்கள் மீட்க பட்டுள்ளன

    இந்த விபத்துக்கு காரணமாக விளங்கிய ஒன்பது பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,


    தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

      Posted in Uncategorized

      சீனாவில் வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமான கறுப்பு பெட்டி கண்டு பிடிப்பு

      சீனாவில் வீழ்ந்து நொறுங்கிய பயணிகள் விமான கறுப்பு பெட்டி கண்டு பிடிப்பு

      சீனாவில் 135 பயணிகளுடன் வீழ்ந்து நொறுங்கிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டு பிடிக்க பட்டுள்ளது

      குறித்த விமானத்தில் பயணித்த அணைவரும் பலியாகியுள்ளனர்

      இந்த விபத்து எவ்விதம் ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது

      மீட்க பட்டுள்ள இரண்டாவது கறுப்பு பெட்டியில் இருந்து விடயங்கள் தெரிய வரலாம் என எதிர் பார்க்க படுகிறது

        Posted in Uncategorized

        சீனாவில் பரவும் புதியவகை கொரனோ – பல்லாயிரம் பேர் பாதிப்பு

        .
        சீனாவில் பரவும் புதியவகை கொரனோ – பல்லாயிரம் பேர் பாதிப்பு

        சீனாவில் தற்போது புதிய கொரனோ நோயானது பரவி வருகிரது ,இந்த நோயின்

        தாக்குதலில் இருந்து மீள சீனாவை காப்பாற்றி கொள்ள பல நகரங்கள் அடித்து பூட்ட பட்டுள்ளன

        இந்த நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை 2,228 பேர் பாதிக்க பட்டும் ஒருவர்

        மரணமடைந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது

        சீனாவை துரத்தும் இந்த நோயானது விரைவில் ஐரோப்பா எங்கும் பரவ கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது

          Posted in Uncategorized

          சீனாவில் பரவும் புதிய நோய் – 170 லட்சம் மக்கள் வசிக்கும் நகரம் அடித்து பூட்டு

          சீனாவில் பரவும் புதிய நோய் – 170 லட்சம் மக்கள் வசிக்கும் நகரம் அடித்து பூட்டு

          சீனாவின் மூன்றாவது அலையாக வேகமாக கொரனோ நோயினை ஒத்த புதிய வைரஸ்

          பரவி வருவதால் சீனாவின் அதிக மக்கள் தொகை வசிக்கும் நகரான Shenzhen அடித்து பூட்ட பட்டுள்ளது

          கடந்த ஒரு வாரத்தில் ஒடித்து பூட்ட பட்ட இரண்டாவது நகர் இதுவாக பதிய பெற்றுள்ளது

          இந்த நோயின் தாக்குதல் வேகமாக ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகளையும் பாதிக்கும் என எதிர் பார்க்க படுகிறது

            Posted in Uncategorized

            சீனாவில் 9 மில்லியன் மக்கள் வாழும் நகர் அடித்து பூட்டு – பரவும் கொரனோ

            சீனாவில் 9 மில்லியன் மக்கள் வாழும் நகர் அடித்து பூட்டு – பரவும் கொரனோ

            சீனாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள Changchun என்ற நகரம் அது பூட்ட பட்டுள்ளது

            குறித்த நகரில் ஒன்பது மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர் ,இங்கு தற்பொழுது கொரனோ
            நோயானது பரவி வரும் நிலையில் இந்த அடித்து பூட்டும் நிகழ்வு நடைபெற்றுள்ளது

            இங்கிருந்து கொரனோ மீளவு உலகில் வேகமாக பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக அச்சம் வெளியிட பட்டுள்ளது

              Posted in உலக செய்திகள்

              சீனாவில் பாரிய நில நடுக்கம் – மக்கள் ஓட்டம்

              சீனாவில் பாரிய நில நடுக்கம் – மக்கள் ஓட்டம்

              இன்று சீனாவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது ,இந்த நில நடுக்கத்தின் அளவு 5.8 ஆக

              பதிவாகியுள்ளது
              எனினும் இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

              மக்கள் பீதியில் ஓடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

                Posted in Uncategorized

                சீனாவில் கத்தி குத்து 5 பேர் பலி – 15 பேர் காயம்

                சீனாவில் கத்தி குத்து 5 பேர் பலி – 15 பேர் காயம்

                சீனாவின் கிழக்கு பகுதியில் மர்ம நபர் ஒருவர் திடீர் கத்தி குத்து தாக்குதலை
                நடத்தியுள்ளார் .இதில் ஐவர் பலியாகியுள்ளனர்

                மேலும் பதின் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர் ,இந்த தாக்குதலுக்குரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை

                காவல்துறை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                  Posted in Uncategorized

                  சீனாவில் மனிதர்களுக்கு பரவும் -புதுவகை பறவை காய்ச்சல்

                  சீனாவில் மனிதர்களுக்கு பரவும் -புதுவகை பறவை காய்ச்சல்

                  சீனாவின் Jiangsu மாகாணத்தில் மனிதர்களுக்கு பரவும் புதியவகை பறவை காய்ச்சல் நோய் போன்று ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது

                  இது கொரனோ நோயானது மக்களுக்கு எவ்வாறு பரவியதோ அதே போன்ற தொற்று நோயாகும் என தெரிவிக்க பட்டுள்ளது

                  இது சீனா ,உயிர் கொல்லி கிருமிகளை தயாரித்து மக்களுக்கு பரப்பி வருகிறதா என்ற ஐயம் எழுந்துள்ளது