சீனாவில் கத்தி குத்து 5 பேர் பலி – 15 பேர் காயம்
சீனாவின் கிழக்கு பகுதியில் மர்ம நபர் ஒருவர் திடீர் கத்தி குத்து தாக்குதலை
நடத்தியுள்ளார் .இதில் ஐவர் பலியாகியுள்ளனர்
மேலும் பதின் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர் ,இந்த தாக்குதலுக்குரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை
காவல்துறை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது