சீனாவில் மனிதர்களுக்கு பரவும் -புதுவகை பறவை காய்ச்சல்

Spread the love

சீனாவில் மனிதர்களுக்கு பரவும் -புதுவகை பறவை காய்ச்சல்

சீனாவின் Jiangsu மாகாணத்தில் மனிதர்களுக்கு பரவும் புதியவகை பறவை காய்ச்சல் நோய் போன்று ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது

இது கொரனோ நோயானது மக்களுக்கு எவ்வாறு பரவியதோ அதே போன்ற தொற்று நோயாகும் என தெரிவிக்க பட்டுள்ளது

இது சீனா ,உயிர் கொல்லி கிருமிகளை தயாரித்து மக்களுக்கு பரப்பி வருகிறதா என்ற ஐயம் எழுந்துள்ளது

    Leave a Reply