சீனாவில் பலர் மரணம் – மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் சடலங்கள்

சீனாவில் பலர் மரணம் - மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் சடலங்கள்
Spread the love

சீனாவில் பலர் மரணம் – மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் சடலங்கள்

சீனாவில் மீளவும் கொரனோ நோயானது வேகமாக பரவிய வண்ணம் உள்ளது .

இந்த நோயின் தாக்குதலில் சிக்கி பலர் மரணமாகியுள்ளனர் .சீனா மருத்துவ மனைகளில் சடலங்கள் நிரம்பி வழிகின்றன .

எனினும் இந்த நோயின் தாக்குதல் அதிகரிப்பும் ,அதனால் ஏற்பட்ட உண்மையான மரண இழப்பு விகிதத்தை ,சீனா அரசு வெளியிடவில்லை .

முக்கிய உளவுத்துறை ஊடகம் ஒன்றுக்கு கிடைக்க பெற்ற இரகசிய காட்சிகளை அது வெளியிட்டு ,சீனாவில் பரவும் கொரனோ நோயின் தாக்குதல் இழப்பை அம்பல படுத்தியுள்ளது .

லண்டன் பகுதியிலும் புதுவித நோயானது பரவிய வண்ணம் உள்ளது .பலருக்கு தும்மலுடன் கூடிய சளி காய்ச்சல் காணப்படுகிறது .