ரசியா பழிவாங்கு தாக்குதல் – உக்கிரேன் தலைநகரில் பல பாலங்கள் உடைப்பு
ரசியாவின் கிராமிய பகுதியில் உள்ள மிக பெரும் பாலத்தை , உக்கிரேன் இராணுவம் ஏவுகணை தாக்குதல் மூலம் உடைத்து அழித்தது .
அதற்கு பழிவாங்கும் பதிலடியாக, உக்கிரேன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள மிக முக்கிய, பாலங்களை இலக்கு வைத்து ரஷியா இராணுவம் குரூஸ் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி அழித்துள்ளது .
ரசியா ஜனாதிபதி புட்டீனின் , நேரடி உத்தரவின் பேரில் உக்கிரேன் தலைநகர் பகுதியில் உள்ள, முக்கிய பகுதிகளை முடக்கும் தாக்குதலை ரசியா இராணுவம் ஆரம்பித்துள்ளது .
தொடர்ந்து பத்துக்கு மேற்பட்ட ஏவுகணைகள் ,இதே பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளன .
தொடர்ந்து கீவ் பகுதி ரசியாவின் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி வருவதால் ,அந்த பகுதி குண்டுகளினால் அதிர்ந்த வண்ணம் உள்ளது .
பல அடுக்குமாடி கட்டடங்கள் மற்றும் , முக்கிய பகுதிகள் இடிந்து காண படுகின்றன .
எங்கும் மக்கள் பீதியில் சிதறி ஓடிய வண்ணம் உள்ளனர் .
சும்மா கிடந்த ரசியாவை சொறிந்த, உக்கிரேனுக்கு ரசியா ஜனாதிபதி புட்டீனின் ,நேரடி கட்டளையின் கீழ் தாக்குதல் இடம்பெற்று வருவதால் உக்கிரேன் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .
அமெரிக்கா,மற்றும் பிரிட்டன் தோளில் நின்று ஆடிய ,உக்கிரேனை பெரும் ஆபத்தில் சிக்க வைத்து ,தமது ஆயுதங்களை விற்பனை செய்திடும் ஆட்டத்தை அமெரிக்கா பிரிட்டன் ஆரம்பித்துள்ளது .
இவர்களின் இந்த இராணுவ ,உளவு சதியை புரியாது உக்கிரேன் ஜனாதிபதி சிக்கியுளளார் என்பதே களமுனையாக உள்ளது .
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஏவுகணைகள்
- இன்று லண்டன் மேயர் தேர்தல்
- எம்மிடம் ஆயுதம் இல்லை உக்ரைன்
- மாணவர்களை அடித்து தூக்கும் அமெரிக்கா பொலிஸ்
- இருளில் மூழ்கிய உக்ரைன்
- இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
- சமயசடங்குகள் செய்யப்படாத திருமணம் செல்லுப்படியாகாது
- இஸ்ரேல் கிராமங்கள் மீது தாக்குதல்
- கப்பலை தாக்கிய ஹவுதி படை
- குண்டு வெடிப்பில் எரியும் கட்டடம்