ரசியா பழிவாங்கு தாக்குதல் – உக்கிரேன் தலைநகரில் பல பாலங்கள் உடைப்பு
ரசியாவின் கிராமிய பகுதியில் உள்ள மிக பெரும் பாலத்தை , உக்கிரேன் இராணுவம் ஏவுகணை தாக்குதல் மூலம் உடைத்து அழித்தது .
அதற்கு பழிவாங்கும் பதிலடியாக, உக்கிரேன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள மிக முக்கிய, பாலங்களை இலக்கு வைத்து ரஷியா இராணுவம் குரூஸ் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி அழித்துள்ளது .
ரசியா ஜனாதிபதி புட்டீனின் , நேரடி உத்தரவின் பேரில் உக்கிரேன் தலைநகர் பகுதியில் உள்ள, முக்கிய பகுதிகளை முடக்கும் தாக்குதலை ரசியா இராணுவம் ஆரம்பித்துள்ளது .
தொடர்ந்து பத்துக்கு மேற்பட்ட ஏவுகணைகள் ,இதே பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளன .
தொடர்ந்து கீவ் பகுதி ரசியாவின் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி வருவதால் ,அந்த பகுதி குண்டுகளினால் அதிர்ந்த வண்ணம் உள்ளது .
பல அடுக்குமாடி கட்டடங்கள் மற்றும் , முக்கிய பகுதிகள் இடிந்து காண படுகின்றன .
எங்கும் மக்கள் பீதியில் சிதறி ஓடிய வண்ணம் உள்ளனர் .
சும்மா கிடந்த ரசியாவை சொறிந்த, உக்கிரேனுக்கு ரசியா ஜனாதிபதி புட்டீனின் ,நேரடி கட்டளையின் கீழ் தாக்குதல் இடம்பெற்று வருவதால் உக்கிரேன் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .
அமெரிக்கா,மற்றும் பிரிட்டன் தோளில் நின்று ஆடிய ,உக்கிரேனை பெரும் ஆபத்தில் சிக்க வைத்து ,தமது ஆயுதங்களை விற்பனை செய்திடும் ஆட்டத்தை அமெரிக்கா பிரிட்டன் ஆரம்பித்துள்ளது .
இவர்களின் இந்த இராணுவ ,உளவு சதியை புரியாது உக்கிரேன் ஜனாதிபதி சிக்கியுளளார் என்பதே களமுனையாக உள்ளது .
- நெதன்யாகு ஆட்சி கவிழ்க்கபடும் ஈரான்
- ஆயுதங்களை போடுகிறோம் ஹமாஸ் அறிவிப்பு
- ஈரான் ஒருபோதும் சரண் அடையாது
- இஸ்ரேல் எங்கும் குண்டு மழை
- திடீர் தாக்குதல் எண்ணெய் வயல்கள் எரிகிறது
- ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல்
- இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ஏவுகணை
- இஸ்ரேல் பிரதமருக்கு மக்கள் எதிர்ப்பு
- உக்ரைனுக்கு ஆயுதங்கள் விற்கும் ஜெர்மன்
- இஸ்ரேல் துறைமுகத்தில் வெடிகுண்டு சத்தங்கள்