உக்கிரேன் தலைநகரில் வெடித்து சிதறும் ரசியா ஏவுகணை

உக்கிரேன் தலைநகரில் வெடித்து சிதறும் ரசியா ஏவுகணை
Spread the love

உக்கிரேன் தலைநகரில் வெடித்து சிதறும் ரசியா ஏவுகணை

உக்கிரேன் தலைநகர் கீவ் பகுதியில் ,ரசியா ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்த வண்ணம் உள்ளன .

கிருமியா பகுதியில் உள்ள, மிக பெரும் பாலத்தை உக்கிரேன், இராணுவம் தாக்கி அழித்த நிலையில் ,புட்டீனின் நேரடி உத்தரவின் பேரில் உக்கிரேன் தலைநகர், கடுமையான ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது .

இந்த ஏவுகணை தாக்குதலில் சிக்கி இதுவரை ,பத்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகியும் , பல டசின் பேர் படு காயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

தலைநகர் கீவ் பகுதியை இலக்கு வைத்து, ரசியா படைகள் தாக்குதல் நடத்துவது ,உக்கிரேன் ஜனாதிபதிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்கிரேன் குளிர் காலத்தில், ரசியாவின் மிக பெரும் திடீர் தாக்குதலுக்கு சிக்கி சீரழியும் நிலை காணப்படுகிறது .

Leave a Reply