வீட்டுக்குள் வைத்து 37 பேர் எரித்து கொலை

வீட்டுக்குள் வைத்து 37 பேர் எரித்து கொலை
Spread the love

வீட்டுக்குள் வைத்து 37 பேர் எரித்து கொலை

Nigeria’s Kaduna பகுதியில் வீட்டுக்குள் வைத்து 37 அப்பாவி மக்கள் எரித்து கொலை செய்யப் பட்டுள்ளனர் .

தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் இந்த படுகொலை அரங்கேற்ற பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

அப்பாவி மக்கள் வாழ்விடங்கள் எரித்து ,அவர்கள் கொலை செய்ய பட்ட சம்பவம் நாடு தழுவிய நிலையில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .