வளைகுடா கடலில் தீவிர கண் காணிப்பில் ஈரானிய கடல் படை-தயாராகும் தாக்குதல்
வளைகுடா கடல் பகுதி ஊடாக எதிரிகள் தமது நாட்டுக்குள் ஊடுருவி தாக்குதலை நடத்த கூடும் என்பதால் ஈரானிய புரட்சி காவல் கடற்படையினர் தீவிர ரோந்து பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்
இருபத்தி நான்கு மாணித்தியாலமும் தீவிர கண் காணிப்புக்குள் குறித்த கரையோர கடல் பகுதி உட்படுத்த பட்டுள்ளன
அதி நவீன ஏவுகணைகள் தாங்கிய படகுகள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன ,
கடல் ரோந்துக்கும் ,
சண்டைக்கும் வழி மறிப்பிற்கும் என பத்து வகையான விசேட படகுகளை தயாரித்து களத்தில் விட்டுள்ளது ஈரானிய கடல் படை ,இவற்றில் இலகுரக நீர்மூழ்கிகளும் அடங்கும்
அமெரிக்கா ,இஸ்ரேல் நுழைந்து விடலாம் என முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தரை ,வான் பாதுகாப்பு ,கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ளது
அப்படி என்றால் இஸ்ரேல் ,அமெரிக்கா கடல்வழியாக பெரும் தாக்குதல்கள் நடத்த முற்
படுகின்றனர் என்பதான உளவு தகவல் கிடைக்க பெற்றதன் அடிப்படையில் இந்த பாதுகாப்பு இறுக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை ஊகிக்கலாம்
- விமான தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் காயம்
- எரிகிறது இஸ்ரேல் இராணுவ முகாம்
- ஆயுதகளஞ்சியம் எரிகிறது இராணுவம் காயம்
- எம்மிடம் ஆயுதம் இல்லை உக்ரைன்
- மாணவர்களை அடித்து தூக்கும் அமெரிக்கா பொலிஸ்
- இன்று லண்டன் மேயர் தேர்தல்
- இருளில் மூழ்கிய உக்ரைன்
- இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
- சமயசடங்குகள் செய்யப்படாத திருமணம் செல்லுப்படியாகாது