பாலம் உடைந்து வீழ்ந்து 40 பேர் மரணம் -150 பேர் காயம் – இஸ்ரேல் சதி

Spread the love

பாலம் உடைந்து வீழ்ந்து 40 பேர் மரணம் -150 பேர் காயம் – இஸ்ரேல் சதி

பலஸ்தீன பகுதியில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் நாற்பது பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் நூற்றி ஐம்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்

பாதிக்க பட்டவர்கள் அவசர காவு வண்டிகள் மூலம் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .,
சிறந்த தாக்குதல் இலக்கு என இஸ்ரேல் அதிபர் வாழ்த்தியுள்ளார் ,அவ்வாறு எனின் இது இஸ்ரேலின் திட்டமிடப்

பட்ட சதியாக உள்ளதாக தெரிவிக்க படுகிறது .கட்டுமான பணியில் ஈடுபட்ட முகவர்கள்

இஸ்ரேலின் உளவாளிகள் எனபதான சந்தேகம் வலுத்துள்ளது ,விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம் உள்ளது

    Leave a Reply