வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்த உள்ளது பதட்டத்தில் ஜப்பான்
வடகொரியாவானது இரண்டு குறும் தூர ஏவுகணைகளை சோதனை புரிந்த நிலையில் ,இப்போது அணுகுண்டு சோதனை நடத்த தயாராகி வருவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது .
இதனால் வடகொரியா எல்லை பகுதிகளாக உள்ள ஜப்பானின் முக்கிய பகுதிகள் உசார் நிலையில் வைக்க பட்டுள்ளன .
தொடரும் வடகொரியாவின் ஆத்திர மூட்டும் ஏவுகணை சோதனைகளை அடுத்து ,வடகொரியா மீது பொருளாதார தடைகள் விதிக்க பட்டுள்ளன .
அவ்வாறான பொழுதும் ,வடகொரியா தமது தேசத்தின் பாதுகாப்பிற்கு என கூறியவாறு அணுகுண்டு சோதனை வரைக்கும் சென்றுள்ளது .
இதுவே நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
- விமான தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் காயம்
- எரிகிறது இஸ்ரேல் இராணுவ முகாம்
- ஆயுதகளஞ்சியம் எரிகிறது இராணுவம் காயம்
- இன்று லண்டன் மேயர் தேர்தல்
- எம்மிடம் ஆயுதம் இல்லை உக்ரைன்
- மாணவர்களை அடித்து தூக்கும் அமெரிக்கா பொலிஸ்
- இருளில் மூழ்கிய உக்ரைன்
- இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
- சமயசடங்குகள் செய்யப்படாத திருமணம் செல்லுப்படியாகாது
- இஸ்ரேல் கிராமங்கள் மீது தாக்குதல்