ரஷ்ய திடீர் தாக்குதல் 650 இராணுவம் பலி 9 விமானங்கள் அழிப்பு

ரஷ்ய திடீர் தாக்குதல் 650 இராணுவம் பலி 9 விமானங்கள் அழிப்பு
Spread the love

ரஷ்ய திடீர் தாக்குதல் 650 இராணுவம் பலி 9 விமானங்கள் அழிப்பு

ரஷ்ய இராணுவம் கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்திய
ஐந்து முனை தாக்குதல்களில் ,உக்கிரைன் இராணுவத்தை சேர்ந்த 650
பேர் பலியாகியுள்ளனர் .

மேலும் இவர்கள் தாங்கி வந்த ,பத்து பீரங்கிகள் ,எஸ் 300 ரக ஏவுகனை செலுத்திகள் ,பிக்கப் ,டிரக் ,டாங்கிகள்,கவச வண்டிகள் என்பன அழிக்க பட்டுள்ளன .

இவற்றுடன் எட்டு உக்கிரைன் தயாரிப்பு உளவு விமானங்கள் ,
Su-27 ரக சண்டை விமானம் ஒன்றும் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக,
ரஷ்ய தெரிவித்துள்ளது .

ரஷ்ய நடத்தி வரு புதிய வகை கைபர் சோனிக் ஏவுகணைகளை,
சுட்டு வீழ்த்த முடியா நிலையில் ,உக்கிரைன் இராணுவம் திணறிய வண்ணம் உள்ளது .


கடந்த இரு நாட்களில் மட்டும் 116 இவ்வகையான ஏவுகணைகளை ரஷ்யா வீசியுள்ளது .

ரஷ்ய திடீர் தாக்குதல் 650 இராணுவம் பலி 9 விமானங்கள் அழிப்பு

இந்த ஏவுகணை தாக்குதல் துல்லியமாக ,இலக்குகளை சென்று தாக்கின .
உக்கிரன் இராணுவம் இந்த ஏவுகணைகளிற்கு எவ்வாறான முறியடிப்பு தாக்குதல்களை மேற்கொள்ள முனைகின்றனர் என்பதை ,
சோதனை செய்திடும் தாக்குதலாக இவை அமைந்துள்ளது .

மேலும் இவ்வாறான தாக்குதல்களை ரஷ்ய தீவிர படுத்தினால் ,முன்னர் ஆக்கிரமித்தபகுதிகளை ரஷ்ய மீள மீட்கும் நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்கலாம் .

எதிரியின் ஆழத்தை அளவிட ,ரஷ்ய நடத்தும் இந்த தாக்குதல் ,
அவர்கள் திட்டமிடல் போல ,வெற்றி பெற்றால் ,
உக்கிரைனின் பல பகுதிகள் ரஸ்யாவிடம்
தொடர்ச்சியா விழும் நிலைக்கு செல்லும் .

இதனை தடுக்க அமெரிக்காவிடம் ஜெலன்ஸி உதவியை கோரியுள்ளார் .
ரஸ்யாவுக்கு பதிலடியாக புதிய தமது போராயுதத்தை,
களமிறக்க அமெரிக்கா தயாராகி வருகிறது .

இங்கு பிரச்னை இல்லை நாட்டுக்கு வாருங்கள்
என அகதிகளாக சென்ற 20 லட்சம் மக்களை மீள
அழைத்தார் ஜெலன்ஸி .


தற்போது ரஷ்ய நடத்திய ஒரே நாள் தாக்குதலில்
இரண்டு மில்லியன் மக்கள் இருளில் தவித்து வருகின்றனர் .

இவ்வாறு ஜெலன்ஸியின் காமடி தனத்தால் போர் நீடித்து சென்றால்
,கோட்டபாயவி போல ஜெலன்சியும் மக்களினால் விரட்ட படும்
நபராக மற்றம் பெற போகிறார் என்பதை ,இந்த களமுனை
நகர்வுகள் இடித்துரைக்கின்றன .

ஆக மொத்தம் உக்கிரைன் ஆயுதங்களின்
சோதனை கூடமாக மாற்றம் பெற்றுள்ளது .