ரஷ்யா அட்டூழியம் சிறுவர்களை கொல்கிறது ஐநா

ரஷ்யா அட்டூழியம் சிறுவர்களை கொல்கிறது ஐநா
Spread the love

ரஷ்யா அட்டூழியம் சிறுவர்களை கொல்கிறது ஐநா

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர்,
ரஷ்யா மனித உரிமை மீறலில் ஈடுபடுகிறது ,குழந்தைகளை காணமால் ,
ஆக்குவதானா பல குற்ற சாட்டுக்களை முன்வைத்துள்ளார் .

பாடசாலைகள் , மருத்துவமனைகள் ,பணியாளர்கள் மீதான அதிக எண்ணிக்கையிலான தாக்குதல்கள் ,மற்றும் ரஷ்ய படைகள் மற்றும் அதனுடன் இணைந்த ஆயுதக் குழுக்களால் கொல்லப்பட்ட ,ஊனமுற்ற குழந்தைகளின்

எண்ணிக்கையால் நான் அதிர்ச்சியடைந்தேன்,என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்து மேற்படி குற்றஞ் சாட்டுக்கோப்பை
. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு வியாழக்கிழமை அனுப்பி வைத்துள்ளார் .

ரஷ்யா அட்டூழியம் சிறுவர்களை கொல்கிறது ஐநா

அப்படி என்றால் மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்து ,
அமெரிக்கா அதன் கூட்டு நேட்டோ நாடுகள் புரிந்தவை என்ன என்ற ,
கேள்வியை ,பாதிக்க பட்ட நாடுகளும், மக்களும் எழுப்புகின்றனர் .

ஈராக்கில் இருந்து அமெரிக்கா இராணுவத்தை வெளியேறும் படி ,
ஈராக்கிய பாராளும்னறம் பிரேரணை நிறைவேற்றிய பின்னரும் ,


ஏன் ஆக்கிரமிப்பு அந்நிய இராணுவம் நிலை கொண்டுள்ளது என்ற ,
ஈராக்கிய மக்கள் கேள்விக்கு ,ஐக்கிய நாடுகள் சபை ,
பதில் தரவில்லை என்ற கேள்வி முன் வைக்க படுகிறது ,.