ஈரானில் உணவில் நஞ்சு பலர் பலி 180 பேர் மருத்துவமனையில்

அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு
Spread the love

ஈரானில் உணவில் நஞ்சு பலர் பலி 180 பேர் மருத்துவமனையில்

ஈரானில் பணாத்தை அருந்தியவர்களில் 19 பேர் பலியாகியுள்ளனர் ,
மேலும் 180 க்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்ட நிலையில்,
மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

இதில் சிலர் வீடு சென்றுள்ளனர் ,பலர் கண்பார்வை இழந்துள்ளதாக திடுக்கிடும் தகவலை
மருத்துவமனை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

மேலும் சிலருக்கோ சிறு நீரகம் பாதிக்க பட்டுள்ளது எனப்படுகிறது .
இவர்கள் அருந்திய மதுபானத்தில் நச்சு தன்மை எவ்வாறு ஏற்பட்டது
என்பது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

ஈரானில் உணவில் நஞ்சு பலர் பலி 180 பேர் மருத்துவமனையில்

சமீப சில மாதங்களுக்கு முன்னதாக பாடசாலை மாணவிகள் பலநூறு பேர் ,
பாடசாலை அருகில் வெளியான நச்சு புகை காரணமாக,
மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி வீழ்ந்தனர் .

அதன் பின்புலத்தில் இஸ்ரேல் உளவுத்துறை செயல்படுவதாக ,
தெரிவித்து முப்பதுக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் ,
அந்த நிலவரம் முடிவுக்கு வந்தது .

தற்போது இப்பொழுது சாராயத்தில் நஞ்சு கலப்பு இடம்பெற்றுள்ளது .
இவையும் இஸ்ரேலின் சதியாக இருக்கலாம் என ,
ஈரான் ஆதரவு சக்திகள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன .