ரணிலை வாட்டி எடுத்த ஜெர்மன் ஊடகம் தடுமாறிய ரணில் விக்கிரமசிங்க
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா ஜெர்மன் ஊடகம் ஒன்றில் சிக்கி தடுமாறிய சம்பவம் இடம்பெற்றுள்ளது .
பொய்யில் உருண்டு லஞ்ச ஊழலில் முழ்கியுள்ள ரணில் ,மகிந்தா அசரங்கத்தின் பித்தலாட்டங்கள் ,உடைத்து கக்கியது அந்த ஜெர்மன் ஊடகம் .
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் ,நல்லிணக்க ஆணைக்குழு விசாரணைகள் தொடர்பில் தோண்டி எடுத்து கேள்விகளை கேட்டது .
ரணிலை வாட்டி எடுத்த ஜெர்மன் ஊடகம் தடுமாறிய ரணில் விக்கிரமசிங்க
அவர்களின் துல்லியமான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது ரணில் விக்கிரமசிங்கா திணறினர் .
ஜெர்மன் பயணத்தில் வாயை கொடுத்து மாட்டி கொண்ட ரணில் நிலை பரிதாபகரமாக உள்ளது .
சர்வதேச விசாரணைக்கு ஒரு பொழுதும் அனுமதிக்க மாட்டேன் என அவர் சூளுரைத்தார் .,
இலங்கையில் தமிழ் இனஅழிப்பு இடம்பெறவில்லை என வாய் கூசாது தெரிவித்துள்ளார் ,
- இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்
- மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள்
- விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு
- வீதி வாகன விபத்தில் மூவர் மரணம்
- காணி மோசடி செய்து விற்பனை
- காதாலியை பார்க்க சென்றவர் மாயம்
- லண்டன் லெஸ்டர் தேர் திருவிழா
- பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை
- தமிழர் பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள்
- காஸாவுக்கு வழங்கிட நிதி திரட்டிய இலங்கை