ரணிலை வாட்டி எடுத்த ஜெர்மன் ஊடகம் தடுமாறிய ரணில் விக்கிரமசிங்க

எகிப்துக்கு பறந்தார் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
Spread the love

ரணிலை வாட்டி எடுத்த ஜெர்மன் ஊடகம் தடுமாறிய ரணில் விக்கிரமசிங்க

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா ஜெர்மன் ஊடகம் ஒன்றில் சிக்கி தடுமாறிய சம்பவம் இடம்பெற்றுள்ளது .

பொய்யில் உருண்டு லஞ்ச ஊழலில் முழ்கியுள்ள ரணில் ,மகிந்தா அசரங்கத்தின் பித்தலாட்டங்கள் ,உடைத்து கக்கியது அந்த ஜெர்மன் ஊடகம் .

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் ,நல்லிணக்க ஆணைக்குழு விசாரணைகள் தொடர்பில் தோண்டி எடுத்து கேள்விகளை கேட்டது .

ரணிலை வாட்டி எடுத்த ஜெர்மன் ஊடகம் தடுமாறிய ரணில் விக்கிரமசிங்க

அவர்களின் துல்லியமான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது ரணில் விக்கிரமசிங்கா திணறினர் .

ஜெர்மன் பயணத்தில் வாயை கொடுத்து மாட்டி கொண்ட ரணில் நிலை பரிதாபகரமாக உள்ளது .

சர்வதேச விசாரணைக்கு ஒரு பொழுதும் அனுமதிக்க மாட்டேன் என அவர் சூளுரைத்தார் .,

இலங்கையில் தமிழ் இனஅழிப்பு இடம்பெறவில்லை என வாய் கூசாது தெரிவித்துள்ளார் ,