யாழ்ப்பாண கடலில் மிதந்த மனித சடலம்

யாழ்ப்பாண கடலில் மிதந்த மனித சடலம்
Spread the love

யாழ்ப்பாண கடலில் மிதந்த மனித சடலம்

யாழ்பாணம் இளவாலை கடல் பகுதியில் ஆண் ஒருவரது சடலம் கண்டு பிடிக்க பட்டுள்ளது .

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் ,குறித்த ஆணின் சடலத்தை கண்ணுற்று காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய நிலையில் ,சடலம் மீட்க பட்டுள்ளது .

இவ்வாறு சடலமாக மீட்க பட்டவர் ,இதுவரை அடையாளம் காணப்படவில்லை .

இலங்கையில் நாள் தோறும் இவ்விதம் ,நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்டு வருகினறமை, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .

இந்த தொடர் மர்ம கொலைகளின் பின்னல் உள்ளவர்கள் ,யார் என்பது இதுவரை வெளிப்படவில்லை .

Leave a Reply