யாழ்ப்பாண கடலில் மிதந்த மனித சடலம்
யாழ்பாணம் இளவாலை கடல் பகுதியில் ஆண் ஒருவரது சடலம் கண்டு பிடிக்க பட்டுள்ளது .
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் ,குறித்த ஆணின் சடலத்தை கண்ணுற்று காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய நிலையில் ,சடலம் மீட்க பட்டுள்ளது .
இவ்வாறு சடலமாக மீட்க பட்டவர் ,இதுவரை அடையாளம் காணப்படவில்லை .
இலங்கையில் நாள் தோறும் இவ்விதம் ,நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்டு வருகினறமை, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .
இந்த தொடர் மர்ம கொலைகளின் பின்னல் உள்ளவர்கள் ,யார் என்பது இதுவரை வெளிப்படவில்லை .
- லண்டன் லெஸ்டர் தேர் திருவிழா
- பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை
- தமிழர் பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள்
- காஸாவுக்கு வழங்கிட நிதி திரட்டிய இலங்கை
- கிளிநொச்சியிலும் மனித எச்சங்கள் மீட்பு
- தனது சகோதரியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன்
- போராட்டம் ஏற்படாதவாறு பொருளாதார கட்டமைப்பு
- திருட்டு வைத்தியருக்கு வலை வீச்சு
- சுவீடன் பறந்த அனுர திஸாநாயக்க
- இராணுவ கெப்வண்டி மீது லொறி மோதல்