யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது

யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது
Spread the love

யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் தீபாவளி தினத்தன்று 17 வயது வாலிபன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இவர்களின் வாள்வெட்டு தாக்குதலில் பலத்த காயமடைந்த வாலிபன் யாழ்ப்பாணம் ,போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

கோட்டா ஆட்சியில் உருவாக்க பட்டுள்ள, இந்த ஆவா குழுவின் செயல் பாடுகள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து செல்கிறது .

யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது

இவர்களுக்கு இராணுவம் காவல்துறை ஒத்துழைப்பு உள்ளது .

ரணில் விக்கிரமசிங்கா ஆட்சியிலும் இந்த ஆவா ரவுடி குழுக்கள் கட்டு படுத்தாது உலாவுகின்ற செயல் பாடுகள், மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

Leave a Reply