யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் தீபாவளி தினத்தன்று 17 வயது வாலிபன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இவர்களின் வாள்வெட்டு தாக்குதலில் பலத்த காயமடைந்த வாலிபன் யாழ்ப்பாணம் ,போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
கோட்டா ஆட்சியில் உருவாக்க பட்டுள்ள, இந்த ஆவா குழுவின் செயல் பாடுகள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து செல்கிறது .
யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது
இவர்களுக்கு இராணுவம் காவல்துறை ஒத்துழைப்பு உள்ளது .
ரணில் விக்கிரமசிங்கா ஆட்சியிலும் இந்த ஆவா ரவுடி குழுக்கள் கட்டு படுத்தாது உலாவுகின்ற செயல் பாடுகள், மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
- தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைக்கும் சுமந்திரன்
- வியாபாரி தமிழ் கட்சிகளை சாடினார்
- மனித எலும்புகூடு கண்டுபிடிப்பு
- வர்த்தகர்களை மிரட்டி பணம் மோசடி
- மாணவன் அடித்து மாணவன் பலி
- மக்களுக்கு காணி உரிமை நிச்சயம் கிடைக்கும்
- சம்பள உயர்வை வழங்க முடியாது பெருந்தோட்ட கம்பனிகள் அறிவிப்பு
- எரிபொருள் விலைகளைக் குறைத்த அரசு
- தேர்தலில் கோட்டபாயாவை நான் எதிர்த்தேன்
- கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்