யாழ்ப்பாணத்தில் சீனாவின் ஆதிக்கம் கவலை கொள்ளும் இந்தியா

இலங்கை தொடர்ந்து உதவுவோம் சீனா அறிவிப்பு
Spread the love

யாழ்ப்பாணத்தில் சீனாவின் ஆதிக்கம் கவலை கொள்ளும் இந்தியா

தமிழர் பகுதியான வடக்கு யாழ்ப்பாண தீவக பகுதியில் ,சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக இந்தியா கவலை வெளியிட்டுள்ளது .

இந்தியா இலங்கைக்கு பாரிய உதவிகளை புரிந்த பொழுதும் ,தற்போது சீனாவின் வாலை பிடித்தவாறு இலங்கை பயணிக்கிறது .

சீனா முக்கிய பகுதிகளை ,ஆக்கிரமித்து ,இந்தியாவின் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது .

இவற்றை கருத்தில் கொள்ளாது இந்தியா பயணிப்பது ..இந்தியாவுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் எனப்படுகிறது .

Leave a Reply