யாழ்ப்பாணத்தில் சீனாவின் ஆதிக்கம் கவலை கொள்ளும் இந்தியா
தமிழர் பகுதியான வடக்கு யாழ்ப்பாண தீவக பகுதியில் ,சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக இந்தியா கவலை வெளியிட்டுள்ளது .
இந்தியா இலங்கைக்கு பாரிய உதவிகளை புரிந்த பொழுதும் ,தற்போது சீனாவின் வாலை பிடித்தவாறு இலங்கை பயணிக்கிறது .
சீனா முக்கிய பகுதிகளை ,ஆக்கிரமித்து ,இந்தியாவின் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது .
இவற்றை கருத்தில் கொள்ளாது இந்தியா பயணிப்பது ..இந்தியாவுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் எனப்படுகிறது .
- இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்
- மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள்
- விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு
- வீதி வாகன விபத்தில் மூவர் மரணம்
- காணி மோசடி செய்து விற்பனை
- காதாலியை பார்க்க சென்றவர் மாயம்
- லண்டன் லெஸ்டர் தேர் திருவிழா
- பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை
- தமிழர் பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள்
- காஸாவுக்கு வழங்கிட நிதி திரட்டிய இலங்கை