யாழில் பெண்ணின் சங்கிலியை அறுத்த இராணுவ சிப்பாய் மடக்கி பிடிப்பு

யாழில் பெண்ணின் சங்கிலியை அறுத்த இராணுவ சிப்பாய் மடக்கி பிடிப்பு
Spread the love

யாழில் பெண்ணின் சங்கிலியை அறுத்த இராணுவ சிப்பாய் மடக்கி பிடிப்பு

யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் வகுப்புக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த 15 வயது சிறுமியின் சங்கலியை அறுத்து கொண்டு தப்பித்த ,இராணுவ சிப்பாய் ஒருவரை மக்கள் மடக்கி பிடித்தனர் .


சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வருகை தந்து விசாரித்த பொழுது ,இராணுவம் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியது .

மக்களின் எதிர்ப்பின் காரணமாக இராணுவம் அங்கிருந்து விலகி சென்றது .இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சிங்கள இராணுவத்தின் செயல் பாடுகள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

யாழ்ப்பாணத்தின் பல பாகத்தில் நடக்கும் திருட்டு ,சிங்கள இராணுவம் ,மற்றும் அதன் உளவாளிகளினால் இடம்பெற்று வருவதான , மக்கள் குற்ற சட்டு தற்போது நிரூபிக்க பட்டுள்ளது .

மடக்கி பிடிக்க பட்ட இராணுவ சிப்பாயிடம் , திருட பட்ட சங்கிலி மீட்க பட்டுள்ளது .இராணுவத்தினர் இந்த இளம் பெண்ணை பழிவாங்க கூடும் என்பதால் ,சிறுமியின் குடும்பம் பீதியில் உறைந்துள்ளனர் .

Leave a Reply