காணாமல் போன கடல்படை படகு இலங்கை வந்தடைந்தது

காணாமல் போன கடல்படை படகு இலங்கை வந்தடைந்தது
Spread the love

காணாமல் போன கடல்படை படகு இலங்கை வந்தடைந்தது

இலங்கை கடல் படையினர் டோர வகையை சேர்ந்த படகு ஒன்று கடந்த 30 நாட்களாக காணாமல் போயிருந்தது .

இலங்கை கடலில் இருந்து 740 கடல் மைல் தொலைவில் கரை ஒதுங்கிய ,கடற்படை படகு, இராணுவத்தால் கண்டு பிடிக்க பட்டு .இலங்கைக்கு இழுத்து வரப்பட்டுள்ளது .

குறித்த டோரா வகை படகில், தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ,படகு இயக்கம் நிறுத்த பட்டு சர்வதேச ,கடல் பரப்புக்குள் நுழைந்துள்ளது .

தற்போது காணாமல் போன இலங்கை கடல் படை கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது என்கிறது ,இலங்கை கடற்படை .

Leave a Reply