காணாமல் போன கடல்படை படகு இலங்கை வந்தடைந்தது
இலங்கை கடல் படையினர் டோர வகையை சேர்ந்த படகு ஒன்று கடந்த 30 நாட்களாக காணாமல் போயிருந்தது .
இலங்கை கடலில் இருந்து 740 கடல் மைல் தொலைவில் கரை ஒதுங்கிய ,கடற்படை படகு, இராணுவத்தால் கண்டு பிடிக்க பட்டு .இலங்கைக்கு இழுத்து வரப்பட்டுள்ளது .
குறித்த டோரா வகை படகில், தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ,படகு இயக்கம் நிறுத்த பட்டு சர்வதேச ,கடல் பரப்புக்குள் நுழைந்துள்ளது .
தற்போது காணாமல் போன இலங்கை கடல் படை கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது என்கிறது ,இலங்கை கடற்படை .
- சுண்டிக்குளம் மக்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
- பாழடைந்த வீட்டில் சடலம் கண்டுபிடிப்பு
- ஜப்பான் வெளியுறவுஅமைச்சர் இலங்கை வந்தார்
- அனுமதிப்பத்திரம் இல்லா ஓடும் பஸ்
- கடலில் வீசப்பட்ட தமிழர் சடலங்கள்
- சிங்ககொடியுடன் நடப்பவருக்கு பொலிஸ் பாதுகாப்பு
- மாமி மனைவியை அடித்து கொன்ற கணவன்
- காவல்துறை தாக்கியதில் பொதுமகன் காயம்
- அளம்பில் மாவீரர் துயிலும்இல்ல காணி சுவீகரிப்பு
- காணிகளை பறிக்கும் வனஜீவராசிகள் திணைக்களம்