யாழில் பரவும் டெங்கு பலர் பலி
யாழில் பரவி வரும் டெங்கு நோயினால்
இந்த ஆண்டில் 2192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் மூன்று பேர் பலியாகியுள்ளனர் .
சுற்று புரங்கள் அசுத்தமாகி டெங்கு நோயானது உருவகி வருவதாக தெரிவிக்கிறது .
குப்பைகள் ,நீர் நிலைகள் காணப்படுவதால் இந்த நோயின் தாக்குதல் அதிகரித்து செல்கிறது .
மக்களுக்கு பல விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகின்ற பொழுதும் ,நோயின் பிடியில் இருந்து மக்கள் தப்பித்து கொள்ள முடியாது திணறி வருவதாக தெரிவிக்க படுகிறது .
- எரிபொருள் விலைகளைக் குறைத்த அரசு
- தேர்தலில் கோட்டபாயாவை நான் எதிர்த்தேன்
- கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
- வானில் ஒருவர் கடத்தல்
- மக்கள் காணியை அபகரித்த பிக்கு
- ஈழபெண் சரிகமபா பாட்டு போட்டியில்
- எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வருகை
- பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க சென்ற பெண் கைது
- விவசாயத்திற்கு அதிகபங்களிப்பை வழங்க திட்டம்
- அண்ணன் தங்கை மின்னல் தாக்கி பலி
- கொரியா சென்ற 2000 இலங்கையர்கள்
- தர்பூசணி மற்றும் நொங்கு விறப்பனை அமோகம்