யாழில் பரவும் டெங்கு பலர் பலி

யாழில் பரவும் டெங்கு பலர் பலி
Spread the love

யாழில் பரவும் டெங்கு பலர் பலி

யாழில் பரவி வரும் டெங்கு நோயினால்
இந்த ஆண்டில் 2192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் மூன்று பேர் பலியாகியுள்ளனர் .

சுற்று புரங்கள் அசுத்தமாகி டெங்கு நோயானது உருவகி வருவதாக தெரிவிக்கிறது .


குப்பைகள் ,நீர் நிலைகள் காணப்படுவதால் இந்த நோயின் தாக்குதல் அதிகரித்து செல்கிறது .

மக்களுக்கு பல விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகின்ற பொழுதும் ,நோயின் பிடியில் இருந்து மக்கள் தப்பித்து கொள்ள முடியாது திணறி வருவதாக தெரிவிக்க படுகிறது .